The 1000 Names of Jesus in Tamil is a carefully compiled collection of biblical names, titles, and praise expressions that reveal the divine nature, authority, love, mercy, and eternal glory of our Lord Jesus Christ. Each name found in the Bible highlights a unique aspect of who Jesus is and reminds believers of His promises, His saving power, and His unfailing faithfulness.
Whether Jesus is called the Good Shepherd, Prince of Peace, Bread of Life, Light of the World, King of Kings, or Lamb of God, every title reveals His character and His mission to redeem mankind. Meditating on these names strengthens our faith, enriches our prayer life, and helps us worship Him according to God's Word.
This page presents 1000 Names of Jesus in Tamil with Bible references, making it an excellent resource for Tamil Christians to use during personal devotion, family prayer, church worship, fasting prayer, Bible study, and thanksgiving services.
| Sr. | Name | Reference |
|---|---|---|
| 1 | அப்பா தந்தையே உம்மை துதிக்கிறோம் | ரோ 8:15 |
| 2 | அன்பின் தந்தையே உம்மை துதிக்கிறோம் | 1 யோ 3:1 |
| 3 | வியத்தகு ஆலோசகரே உம்மை துதிக்கிறோம் | 1 ஏசா 9:6 |
| 4 | விண்ணகத் தந்தையே உம்மை துதிக்கிறோம் | மத். 5:45 |
| 5 | ஒளியின் பிறப்பிடமே உம்மை துதிக்கிறோம் | யாக்.1:17 |
| 6 | இரக்கம் நிறைந்த கடவுளே உம்மை துதிக்கிறோம் | கொரி 1:3 |
| 7 | மாட்சிமிகு தந்தையே உம்மை துதிக்கிறோம் | 2 எபே.1:17 |
| 8 | எங்களைப் படைத்த தெய்வமே உம்மை துதிக்கிறோம் | எ.ச.32:6 |
| 9 | எங்களை உருவாக்கிய தெய்வமே உம்மை துதிக்கிறோம் | எ.ச. 32:6 |
| 10 | என் (எங்கள்)தந்தையே உம்மை துதிக்கிறோம் | மத். 6:18 |
| 11 | விண்ணுலகில் இருக்கும் எங்கள் தந்தையே உம்மை துதிக்கிறோம் | மத். 6:9 |
| 12 | எங்கள் அனைவருக்கும் தந்தையே உம்மை துதிக்கிறோம் | மலா.2:10 |
| 13 | ஆண்டவர் இயேசுவின் தந்தையாம் உம்மை துதிக்கிறோம் | கொரி 11:3 |
| 14 | நீதியுள்ள தந்தையே உம்மை துதிக்கிறோம் | 2 யோ.17:25 |
| 15 | மறைவாய் உள்ளத்தைக் காணும் எங்கள் தந்தையே உம்மை துதிக்கிறோம் | மத்.6:6 |
| 16 | நேர்மையாளரின் தந்தையே உம்மை துதிக்கிறோம் | மத். 13:43 |
| 17 | இஸ்ரயேலின் தந்தையே உம்மை துதிக்கிறோம் | எரே.31:9 |
| 18 | வாழும் தந்தையே உம்மை துதிக்கிறோம் | யோ.6:57 |
| 19 | மாட்சிமிகு கடவுளே உம்மை போற்றுகிறோம் | தானி.4:2 |
| 20 | மாண்புமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம் | தி.பா.95:3 |
| 21 | தெய்வங்களின் இறைவனே உம்மை போற்றுகிறோம் | தி.பா. 136:2 |
| 22 | வாழும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | 1திமோ. 3:15 |
| 23 | அன்பின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | 1யோ.4:8 |
| 24 | என்றுமுள்ள கடவுளே உம்மை போற்றுகிறோம் | இ.ச. 33:27 |
| 25 | ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றே உம்மை போற்றுகிறோம் | 2கொரி 1:3 |
| 26 | என் ஆற்றலானவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.59:17 |
| 27 | ஆபிரகாமின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | வி.ப.3:15 |
| 28 | ஈசாக்கின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | வி.ப.3:15 |
| 29 | யாக்கோபின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | வி.ப.3:15 |
| 30 | இஸ்ரயேலின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | யோசு.7:13 |
| 31 | எலியாவின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | அர 2:14 |
| 32 | தாவீதின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | ஏசா 38:5 |
| 33 | தானியேலின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தானி 6:26 |
| 34 | சாத்ராக்,மேசாக்,ஆபேத்நேகாவின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தானி. 3:28 |
| 35 | தந்தையாம் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தீத்து. 1:2 |
| 36 | பொய் கூறாத கடவுளே உம்மை போற்றுகிறோம் | தித்து. 1:3 |
| 37 | நம் முன்னோரின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | எஸ்ரா.7:27 |
| 38 | என் மூதாதாயரின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | வி.ப.15:2 |
| 39 | உலக முழுமைக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | ஏசா 54:5 |
| 40 | உலகிலுள்ள அனைத்து அரசுகளுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | ஏசா 37:16 |
| 41 | விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | எஸ்ரா 5:11 |
| 42 | உலகின் எல்லை வரைக்கும் யாக்கோபின் மரபினரை அரசாளுகின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம் | தி.பா.59:13 |
| 43 | அருஞ்செயல் ஆற்றும் தெய்வமே உம்மை போற்றுகிறோம் | வி.ப. 15:11 |
| 44 | வலிமைமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம் | ஏசா.9:6 |
| 45 | எல்லாம் வல்ல இறைவனே உம்மை போற்றுகிறோம் | தொ.நூ.17:1 |
| 46 | கொந்தளிக்கும் கடல்மீது ஆட்சி செய்கிறவரே உம்மை போற்றுகிறோம் | தி.ப. 89:9 |
| 47 | சீர்மிகு மாட்சியுடமை ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தெச. 1:9 |
| 48 | உண்மையான ஒரே கடவுளே உம்மை போற்றுகிறோம் | யோ . 17:3 |
| 49 | தந்தையாகிய ஒரே கடவுளே உம்மை போற்றுகிறோம் | கொரி 8:6 |
| 50 | அழிவில்லாத கண்ணுக்குப் புலப்படாத எக்காலத்துக்கும் அரசாலுகின்ற ஒரே கடவுளே உம்மை போற்றுகிறோம் | திமோ. 1:17 |
| 51 | ஆண்டவராகிய இயேசு கிருஸ்த்துவின் கடவுளே உம்மை போற்றுகிறோம் | எபே. 1:17 |
| 52 | விண்ணகக் கடவுளான ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | எஸ்ரா.1:2 |
| 53 | தூய கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | சாமு6:20 |
| 54 | உண்மைக் கடவுளே உம்மை போற்றுகிறோம் | ஏசா.65 :16 |
| 55 | மீட்பராம் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தி.பா.24:5 |
| 56 | வாக்குத்ததங்களின் தேவனே உம்மை போற்றுகிறோம் | 1அர 8:56 |
| 57 | அஞ்சுதற்குரிய இறைவா உம்மை போற்றுகிறோம் | தானி 9:4 |
| 58 | உடன்படிக்கையின் இறைவனே உம்மை போற்றுகிறோம் | தானி 9:4 |
| 59 | எதிர் நோக்கைத் தரும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | ரோம .15:13 |
| 60 | இரக்கமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம் | இ.ச.4:31 |
| 61 | மிகுந்த இரக்கமும் அன்பும் உடைய இறைவனே உம்மை போற்றுகிறோம் | எபே2:4 |
| 62 | நீதி அருள்கின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம் | தி.பா 4:1 |
| 63 | அநீதிக்கு பழிவாங்கும் இறைவனே உம்மை போற்றுகிறோம் | தி.பா.94:1 |
| 64 | வஞ்சகமற்ற உண்மைமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம் | இ.ச. 32:4 |
| 65 | படைகளின் கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா. 89:8 |
| 66 | என் இறைவா!என் இறைவா! உம்மை போற்றுகிறோம் | மத்.27:46 |
| 67 | என்னை உருவாக்கிய கடவுளே உம்மை போற்றுகிறோம் | இ.ச.32:18 |
| 68 | என்னைக் காண்கின்ற இறைவா உம்மை போற்றுகிறோம் | தொ.நூ. 16:31 |
| 69 | உடல்பூண்ட உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | என் .16:22 |
| 70 | என்றென்றும் போற்றப்பெறும் தேவனே உம்மை போற்றுகிறோம் | ௨கொரி11:31 |
| 71 | மறைபொருணை வெளிப்படுத்தும் தேவனே உம்மை போற்றுகிறோம் | தானி.2:47 |
| 72 | தெய்வங்களுக்கெல்லாம் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தானி 2:47 |
| 73 | என் கடவுளே என் அரசே உம்மை போற்றுகிறோம் | தி.பா.145:1 |
| 74 | மாபெரும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தி.பா.77:13 |
| 75 | ஒப்பற்றசெல்வந்தரகிய கடவுளே உம்மை போற்றுகிறோம் | பிலி.4:19 |
| 76 | தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யும் தேவனே உம்மை போற்றுகிறோம் | பிலி4:19 |
| 77 | விளையச்செய்யும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | 1கொரி3:7 |
| 78 | வெற்றியைக்கொடுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | கொரி 15:57 |
| 79 | அமைதியை அருளும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | பிலி 4:9 |
| 80 | நடுநிலைத் தவறாத நீதிபதியே உம்மை போற்றுகிறோம் | தி.பா.7:11 |
| 81 | அநீதியை பொருத்துக்கொள்ளாத இறைவனே உம்மை போற்றுகிறோம் | தி.பா.7:11 |
| 82 | தெய்வப் புறக்கணிப்பை சகித்துக்கொள்ளாத இறைவனை உம்மை போற்றுகிறோம் | வி.பா.20:5 |
| 83 | மன்னிக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தி.பா.99:8 |
| 84 | அரியன செய்யும் இறைவனே உம்மை போற்றுகிறோம் | தி.பா. 77:14 |
| 85 | மீட்பராகிய கடவுளே உம்மை போற்றுகிறோம் | திமோ.2:3 |
| 86 | என் நம்பிக்கையும் மீட்பருமாகிய இறைவா உம்மை போற்றுகிறோம் | தி.பா. 42:11 |
| 87 | என் மனமகிழ்ச்சியாகிய இறைவா உம்மை போற்றுகிறோம் | தி.பா. 43:11 |
| 88 | பெயர் சொல்லி அழைக்கும் இறைவா உம்மை போற்றுகிறோம் | ஏசா. 45:4 |
| 89 | இறந்தவர்களை வாழ்விப்பவரே உம்மை போற்றுகிறோம் | ரோ4:17 |
| 90 | இல்லாதவற்றை உம் வார்த்தையால் இருக்கச் செய்கிறவரே உம்மை போற்றுகிறோம் | ரோ 4:17 |
| 91 | பொய்யுரையாத தேவனே உம்மை போற்றுகிறோம் | எபி 6:18 |
| 92 | தம்மை மறைத்துக்கொள்லாத இறைவா உம்மை போற்றுகிறோம் | ஏசா. 45:15 |
| 93 | எங்களை ஒளிர்விக்கின்ற தேவனே உம்மை போற்றுகிறோம் | தி.பா.118:27 |
| 94 | எழிலின் நிறைவாம் சீயோனின்று ஒளி வீசி மிளிர்கின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம் | தி.பா.50:2 |
| 95 | என்றென்றும்,எல்லாத் தலைமுறைக்கும் ஆட்சி செய்யும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தி.பா.146:10 |
| 96 | எங்கள் விண்ணப்பத்திற்கு பதில் அளிக்கும் தேவனே உம்மை போற்றுகிறோம் | தி.பா. 60:5 |
| 97 | தூய உள்ளத்தினருக்கு நல்லவராய் இருக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தி.பா.73:1 |
| 98 | அருகாமைக்கும் தொலைவுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | எரே. 23:23 |
| 99 | ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.வெ.17:14 |
| 100 | தலைவராகியே ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | வி.ப. 23:17 |
| 101 | படைகளின் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா 46:7 |
| 102 | தெய்வங்களுக்கெல்லாம் கடவுளே உம்மை போற்றுகிறோம் | தானி 2:47 |
| 103 | அரசர்க்கெல்லாம் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தானி 2:47 |
| 104 | வியத்தகு ஆலோசகரே உம்மை போற்றுகிறோம் | ஏசை9:6 |
| 105 | குணமாக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | வி.ப.15:26 |
| 106 | உன்னதராகியே ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.47:2 |
| 107 | துயவரான ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | ஏ.சா.43:15 |
| 108 | தூய்மைப்படுத்தும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | லோவி.20:8 |
| 109 | எங்கள் நீதியாயிருக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | எரே23:6 |
| 110 | எனக்கு என்றுமுள்ள ஒளியாய் இருக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | ஏசா 60:19 |
| 111 | எல்லா மக்களுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் | எரே32:27 |
| 112 | எனக்கு உதவி செய்கிரவராகியா ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | ஏசே.44:2 |
| 113 | ஆவியாய் இருக்கின்ற ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | கொரி. 3:17 |
| 114 | ஏசு கிருஸ்து என்னும் ஒரே ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | கொரி8:6 |
| 115 | மாண்புமிக்க ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.48:1 |
| 116 | மிகுந்த புகழுக்குரிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.48:1 |
| 117 | நல்லவராகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.135:3 |
| 118 | மாறாதவராகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | மலா3:6 |
| 119 | வாக்கு பிறழாத இறைவகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா31:5 |
| 120 | ஆண்டவராகியே அரசரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.96:6 |
| 121 | அரசரக்கெல்லாம் அரசரே உம்மை துதிக்கிறோம் | தி.வெ.19:16 |
| 122 | மாட்சிமிகு மன்னரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.24:7 |
| 123 | உலகத்தையும் ஆளும் மாவேந்தரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.60:19 |
| 124 | மக்களினங்களின் மன்னரே உம்மை துதிக்கிறோம் | தி.வெ.15:3 |
| 125 | நீதியின் அரசரே உம்மை துதிக்கிறோம் | எபி.7:2 |
| 126 | சாலோமின் அரசரே உம்மை துதிக்கிறோம் | எபி.7:2 |
| 127 | அரியணையில் வீற்றிருக்கும் என் அரசரே உம்மை துதிக்கிறோம் | தி.வெ.15:3 |
| 128 | எக்காலத்துக்கும் அரசரே உம்மை துதிக்கிறோம் | திமோ.1:17 |
| 129 | அழிவில்லாத அரசரே உம்மை துதிக்கிறோம் | திமோ.1:17 |
| 130 | கண்ணுக்கு புலப்படாத அரசரே உம்மை துதிக்கிறோம் | திமோ.1:17 |
| 131 | யூதரின் அரசரே உம்மை துதிக்கிறோம் | மத்.27:11 |
| 132 | இஸ்ரயேலின் அரசரே உம்மை துதிக்கிறோம் | யோ.1:49 |
| 133 | எசுருனின் அரசரே உம்மை துதிக்கிறோம் | இ.ச.33:5 |
| 134 | அரசருக்கேல்லாம் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தானி2:47 |
| 135 | அரசர்களுக்கு வெற்றி அளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.144:10 |
| 136 | மண்ணுலக அரசர்களுக்கு தலைவரே உம்மை துதிக்கிறோம் | தி.வெ.1:5 |
| 137 | பூவலக அரசர்க்கு பேரச்சம் ஆனவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.76:12 |
| 138 | அமைதியின் அரசரே உம்மை துதிக்கிறோம் | எபி.7:2 |
| 139 | அமைதியில் அரசே உம்மை துதிக்கிறோம் | ஏசா.9:6 |
| 140 | என்றுமுள்ள அரசரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.10:16 |
| 141 | என் அரசரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.84:3 |
| 142 | விண்ணக அரசரே உம்மை துதிக்கிறோம் | தானி.4:37 |
| 143 | விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | லூக் 10:21 |
| 144 | அனைத்துலகின் ஆண்டவரே தூயவரே உம்மை துதிக்கிறோம் | செக்.4:14 |
| 145 | துயவர்,தூயவரே உம்மை துதிக்கிறோம் | தி.வெளி 4:8 |
| 146 | இஸ்ரவேலின் தூயவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா43:3 |
| 147 | கடவுளுக்கு அர்ப்பனமானவரே உம்மை துதிக்கிறோம் | லூக்4:34 |
| 148 | காலம் கடந்து வாழும் தூயவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா57:15 |
| 149 | நான் தூயவர் என்றவரே உம்மை துதிக்கிறோம் | லேவி19:2 |
| 150 | தூய்மையில் மேலோங்கியவரே உம்மை போற்றுகிறோம் | வி.ப.15:11 |
| 151 | அஞ்சத் தக்கவரே உம்மை போற்றுகிறோம் | வி.ப.15:11 |
| 152 | எல்லாம் வல்ல கடவுளே உம்மை போற்றுகிறோம் | வி.ப.6:3 |
| 153 | யாவேயிரே (மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்) உம்மை போற்றுகிறோம் | தொ.நூ.22:14 |
| 154 | நலம் நல்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | நீ.த.6:24 |
| 155 | ஆண்டவர் இங்கு இருக்கின்றார் என எங்களோடு இருக்கும் தெய்வமே உம்மை போற்றுகிறோம் | எசே.45:35 |
| 156 | யாவே “நிசி” உம்மை போற்றுகிறோம் | வி.ப.17:15 |
| 157 | நீதியின் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.7:17 |
| 158 | யாவே சித்கேனு (ஆண்டவரே நமது நீதி) உம்மை போற்றுகிறோம் | எரே 23:5 |
| 159 | என் ஆயனாம் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.23:1 |
| 160 | நலமளிக்கும் கர்த்தரே உம்மை போற்றுகிறோம் | யோ.5:14 |
| 161 | தூய்மைப்படுத்தும் கர்த்தரே உம்மை போற்றுகிறோம் | லேவி20:8 |
| 162 | என்னை குணமாக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | வி.ப.15:26 |
| 163 | எம்மை உருவாக்கிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.95:6 |
| 164 | நம் கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | தி.பா.99:5 |
| 165 | என் கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | வி.ப .20:2 |
| 166 | எங்கள் கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் | செக்.14:5 |
| 167 | எங்கும் நிறைந்தவரே உம்மை போற்றுகிறோம் | தொ.நூ.1:1 |
| 168 | எல்லாம் வல்ல இறைவனே உம்மை போற்றுகிறோம் | தொ.நூ.17:1 |
| 169 | இயேசு என்ற பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | மத்.1:21 |
| 170 | இம்மானுவேல் என்ற பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | மத்.1:23 |
| 171 | கடவுளின் வாக்கு என்ற உம்பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | தி.வெ.19:13 |
| 172 | உயர்ந்த உம்பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | ஏசா.12:4 |
| 173 | இனியவர் என்ற உம்பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | தி.பா.135:3 |
| 174 | பரிமள தைலத்திலும் மிகுதியாக பரவியுள்ள உம்பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | இ.பா.1:3 |
| 175 | தூயதும் அஞ்சுதர்க்குரியதுமான உம் பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | தி.பா.111:9 |
| 176 | ஆற்றல்மிக்க உம் பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | எரே.10:6 |
| 177 | உம் மாபெரும் பெயருக்காய் உம்மை போற்றுகிறோம் | 1 சாமு 12:22 |
| 178 | எல்லா நாவும் அறிக்கையிடும் இயேசு கிறிஸ்து என்னும் பெயருக்காக உம்மை போற்றுகிறோம் | பிலி.2:11 |
| 179 | இஸ்ரயேலில் மாண்புடன் திகழும் உம் பெயருக்காக உம்மை போற்றுகிறோம் | தி.பா.75:1 |
| 180 | உறுதியான கோட்டை எனும் உம்திருப்பெயருக்காக ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | நீதி.மொ.18:10 |
| 181 | தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் | தி.ப.1:8 |
| 182 | உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் | யோ.15:26 |
| 183 | இரக்கத்தின் மன்றாட்டின் ஆவியே உம்மை வணங்குகிறோம் | செக்.12:10 |
| 184 | கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் | 1பேது4:14 |
| 185 | வாழ்வுதரும் தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் | ரோ.8:2 |
| 186 | தந்தையின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | மத்.10:20 |
| 187 | கிருத்துவின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | 1பேது 1:11 |
| 188 | உணர்வுள்ள ஆவியே உம்மை வணங்குகிறோம் | ஏசா.11:2 |
| 189 | ஞானம்,மெய்யுணர்வு,அற்ப்புதத்தின் ஆற்றல் நுண்மதி,ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு இவற்றைத்தரும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | எசா.11:2 |
| 190 | உயிர்தரும் தூய ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | 1கொரி 15:45 |
| 191 | மகிழ்ச்சிதரும் தன்னார்வமணம் தரும் ஆவியே உம்மை வணங்குகிறோம் | தி.பா.51:12 |
| 192 | ஆண்டவரின் ஆவியே உம்மை வணங்குகிறோம் | ஏசா 11:2 |
| 193 | விடுதலை தரும் ஆவியே உம்மை வணங்குகிறோம் | 2கொரி 3 :17 |
| 194 | ஆண்டவராகிய என் தலைவரின் ஆவியே உம்மை வணங்குகிறோம் | ஏசா.61:1 |
| 195 | என்றுமுள்ள தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் | எபி9:14 |
| 196 | உன்னத கடவுளின் ஆவியே உம்மை வணங்குகிறோம் | லூக் 1:35 |
| 197 | வல்லமையுள்ள இறைமகனின் ஆவியே உம்மை வணங்குகிறோம் | ரோ 1:5 |
| 198 | கடவுள் தம்மகனில் ஆவியே உம்மை வணங்குகிறோம் | கலா4:6 |
| 199 | பிள்ளைகளாகும் உரிமைப்பேறுதரும் ஆவியே உம்மை வணங்குகிறோம் | ரோ.8:15 |
| 200 | நலமிகு ஆவியே உம்மை வணங்குகிறோம் | தி.பா.143:10 |
| 201 | எங்கள் துனையாளராகிய தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் | யோ15:26 |
| 202 | மன்றாட்டின் மனநிலையை தரும் தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் | செக்.12:10 |
| 203 | எங்கள்மீது பேரார்வத்துடன் எக்கமாயிருக்கும்,எங்களுக்குள் குடியிருக்கும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | யாக்4:5 |
| 204 | சொல் வடிவம் பெறமுடியாத எங்களின் பெருமூச்சுக்கள் வாயிலாக எங்களுக்காக பரிந்து பேசும் ஆவியே உம்மை வணங்குகிறோம் | ரோ.8:26 |
| 205 | அசைவாடும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | தொ.நூ.1:2 |
| 206 | ஆலோசனையின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | ஏசா.11:2 |
| 207 | இறைவாக்குகளின் உயிர்மூச்சான ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | தி.வெ.19:10 |
| 208 | உறுதிதரும் புதுப்பிக்கும் ஆவியே உம்மை வணங்குகிறோம் | தி.பா.51:10 |
| 209 | புனிதப்படுத்தும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | ஏசா.4:3 |
| 210 | நெருப்புதணலை ஒத்த ஆற்றலின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் | ஏசா.4:4 |
| 211 | அகரமும் னகரமும் நானே என்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.வெ.1:8 |
| 212 | இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கிறவருமான எல்லாம் வல்லவரே உம்மை துதிக்கிறோம் | திவெ.1:8 |
| 213 | முதலும் முடிவும் ஆனவரே உம்மை துதிக்கிறோம் | திவெ.2:8 |
| 214 | இறந்தும் வாழ்பவரே உம்மை துதிக்கிறோம் | திவெ.2:8 |
| 215 | படைப்பின் தொடக்கம் ஆனவரே உம்மை துதிக்கிறோம் | திவெ 3:14 |
| 216 | இருக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | திவெ.11:17 |
| 217 | இருந்தவரே உம்மை துதிக்கிறோம் | திவெ.11:17 |
| 218 | வல்லமையை வெளிப்படுத்தி ஆட்சி செலுத்துபவரே உம்மை துதிக்கிறோம் | திவெ.11:17 |
| 219 | அன்பாய் இருக்கிறவரே உம்மை துதிக்கிறோம் | 1யோ 4:8 |
| 220 | மாட்சிக்கு உரியவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.33:5 |
| 221 | உன்னதத்தில் உறைபவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.33:5 |
| 222 | வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவரே உம்மை துதிக்கிறோம் | எபி.7:26 |
| 223 | உன்னதமானவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:1 |
| 224 | அனைத்திற்கும் மேலானவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.47:9 |
| 225 | மிகுந்த வல்லமை உள்ளவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.147:5 |
| 226 | மகா நீதிபரரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.26:7 |
| 227 | நீதியின் கதிரவனே உம்மை துதிக்கிறோம் | மலா.4:2 |
| 228 | நடுநிலை தவறாத நீதிபதியே உம்மை துதிக்கிறோம் | தி.பா.7:11 |
| 229 | நீதியும் நேர்மையும் உள்ளவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.147:5 |
| 230 | அறச் செயல்களாகிய விளைச்சலை மிகுதியாக தருபவரே உம்மை துதிக்கிறோம் | 2கொரி.9:10 |
| 231 | எங்கள் நீதி தலைவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.33:22 |
| 232 | எங்களுக்கு நியாயம் வழங்குபவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.33:22 |
| 233 | எங்கள் வேந்தரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.33:22 |
| 234 | எங்களுக்கு மீட்பு அளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.33:22 |
| 235 | நம்பிக்கைக்குரியவரே உம்மை துதிக்கிறோம் | 1கொரி1:9 |
| 236 | நிகரற்றவரே உம்மை துதிக்கிறோம் | வி.ப.15:11 |
| 237 | தூயவரே உம்மை துதிக்கிறோம் | எபி.7:26 |
| 238 | மாசற்றவரே உம்மை துதிக்கிறோம் | எபி.7:26 |
| 239 | கபடற்றவரே உம்மை துதிக்கிறோம் | எபி.7:26 |
| 240 | என் மீட்பரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:2 |
| 241 | நான் புகலிடம் தேடும் மலையே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:2 |
| 242 | என் கற்பாறையே என் கோட்டையே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:2 |
| 243 | என் கேடயமே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:2 |
| 244 | எனக்கு மீட்பளிக்கும் வல்லமையே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:2 |
| 245 | நான் அடைக்கலம் புகும் காவல் அரணே உம்மை துதிக்கிறோம் | நாகூம்.1:17 |
| 246 | இடுக்கண் வேளையில் உற்ற துணையே உம்மை துதிக்கிறோம் | தி.பா.46:1 |
| 247 | எங்கள் மீட்பை தொடங்கி வழிநடத்துபவரே உம்மை துதிக்கிறோம் | எபி.2:10 |
| 248 | உமது பேரன்பால் பூவுலகு நிறைந்திருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.33:5 |
| 249 | எங்கள் உள்ளத்திற்கு பாதுகாப்பான உறுதியான நங்கூரமே உம்மை துதிக்கிறோம் | எபி.6:19 |
| 250 | என் உயிருக்கு உயிரான அன்பரே உம்மை துதிக்கிறோம் | இ.பா.3:1 |
| 251 | ஆத்ம மணமகனே உம்மை துதிக்கிறோம் | மத்.9:15 |
| 252 | பள்ளத்தாக்குகளில் காணும் லிலியோ உம்மை துதிக்கிறோம் | இ.பா.2:1 |
| 253 | சாரோன் சமவெளியின் காட்டுமலரே உம்மை துதிக்கிறோம் | இ.பா.2:1 |
| 254 | மருதோன்றி மலர்கொத்தே உம்மை துதிக்கிறோம் | இ.பா.1:14 |
| 255 | வெள்ளைப்போள முடிப்பே உம்மை துதிக்கிறோம் | இ.பா.1:13 |
| 256 | முழுமையான பேருவகையே உம்மை துதிக்கிறோம் | இ.பா.5:16 |
| 257 | பல்லாயிரம் பேரிலும் தனித்து தோன்றுபவரே உம்மை துதிக்கிறோம் | இ.பா.5:10 |
| 258 | உமது வாய் இணையற்ற இனிமையே உம்மை துதிக்கிறோம் | இ.பா.5:6 |
| 259 | ஒளி மிகு சிவந்த மேனியரே உம்மை துதிக்கிறோம் | இ.பா.5:10 |
| 260 | ஒளிபடைத்த விடி வெள்ளியே உம்மை துதிக்கிறோம் | தி.வெ.22:6 |
| 261 | கிச்சிலி மரமே உம்மை துதிக்கிறோம் | இ.பா.2:3 |
| 262 | கலைமானுக்கும் மரைமான் குட்டிக்கும் ஒப்பானவரே உம்மை துதிக்கிறோம் | இ.பா.2:9 |
| 263 | இளம் பெண்களால் அன்பு செய்யப்படுகிறவரே உம்மை துதிக்கிறோம் | இ.பா.1:3 |
| 264 | திராட்சை இராசத்தினும் மேலான உன் அன்புக்காய் உம்மை துதிக்கிறோம் | இ.பா.1:4 |
| 265 | அன்பார்ந்த மைந்தரே உம்மை துதிக்கிறோம் | மத்.3:17 |
| 266 | அன்பார்ந்த மகனே உம்மை துதிக்கிறோம் | கொலொ 1:13 |
| 267 | உன்னத கடவுளின் மகனே உம்மை துதிக்கிறோம் | மார்.5:7 |
| 268 | மானிட மகனே உம்மை துதிக்கிறோம் | லூக்.21:36 |
| 269 | என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே உம்மை துதிக்கிறோம் | எபி.7:28 |
| 270 | தாவிதின் மகனே உம்மை துதிக்கிறோம் | மத்.20:30 |
| 271 | என்றென்றும் குருவே உம்மை துதிக்கிறோம் | எபி.7:21 |
| 272 | நேற்றும்,இன்றும்,என்றும்,மாறாதவரே உம்மை துதிக்கிறோம் | எபி.13:8 |
| 273 | அன்பாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | 1யோ4:16 |
| 274 | நிறைவுள்ளவரே உம்மை துதிக்கிறோம் | மத்.5:48 |
| 275 | உலகின் ஒளியே உம்மை துதிக்கிறோம் | யோ.12:46 |
| 276 | உண்மையான ஒளியே உம்மை துதிக்கிறோம் | யோ.1:9 |
| 277 | அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் ஒளியே உம்மை துதிக்கிறோம் | யோ.1:9 |
| 278 | நம்பிக்கையுள்ள சாட்சியே உம்மை துதிக்கிறோம் | திவெ1:5 |
| 279 | கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியே உம்மை துதிக்கிறோம் | திவெ.5:6 |
| 280 | கடவுளின் ஆட்டுக்குட்டியே உம்மை துதிக்கிறோம் | யோ.1:36 |
| 281 | ஒரே ஆயனே உம்மை துதிக்கிறோம் | எசே.37:24 |
| 282 | நல்ல ஆயனே உம்மை துதிக்கிறோம் | யோ.10:11 |
| 283 | ஆன்மாக்களின் அயரும் கண்காணிப்பாளறாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | 1பே.2:25 |
| 284 | ஆடுகளுக்காக தம் உயிரை கொடுப்பவரே உம்மை துதிக்கிறோம் | யோ.10:11 |
| 285 | எங்கள் குற்றங்களுக்காக காயமடைந்தவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.53:5 |
| 286 | எங்கள் தீச்செயலுக்காக நொறுக்கப்பட்டவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.53:5 |
| 287 | எங்கள் பாவங்களை சுமந்தீரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.53:12 |
| 288 | எங்கள் பணிகளை தாங்கிக்கொண்டவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.53:4 |
| 289 | எங்கள் துன்பங்களை சுமந்து கொண்டிரே உம்மை துதிக்கிறோம் | மத்.8:17 |
| 290 | எங்களுக்காய் இரத்தம்சிந்தினீரே உம்மை துதிக்கிறோம் | கொலெ 1:20 |
| 291 | எங்களுக்கு நிறைவாழ்வை அளிக்க நீர் தண்டிக்கப்பட்டீரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.53:5 |
| 292 | எங்கள் அனைவருடைய நலனுக்காக நீர் சாவுக்கு உட்படுத்தப்பட்டீரே உம்மை துதிக்கிறோம் | எபி.2:9 |
| 293 | எங்களுக்காக ஏளனம் செய்யப்பட்டீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.22:7 |
| 294 | மானிடரின் நிந்தைக்கு ஆளானீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.22:6 |
| 295 | மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.22:6 |
| 296 | கொடியவருள் ஒருவராக என்னப்பட்டீரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.53:12 |
| 297 | கொடியோர்களாகிய எங்களுக்காக பரிந்து பேசினீரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.53:12 |
| 298 | உம் காயங்களால் நாங்கள் குணமடைவதற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.53:5 |
| 299 | உயிர்த்தெழுந்தவரே உம்மை துதிக்கிறோம் | லூக்.24:6 |
| 300 | உயிர்த் தெழுச்செய்பவரும் வாழ்வுதருபவருமானவரே உம்மை துதிக்கிறோம் | யோ.11:25 |
| 401 | பாவம் செய்யாத பிரதான ஆசாரியரே உம்மை துதிக்கிறோம் | எபி.4:15 |
| 402 | எங்கள் வலுவின்மையைக்கண்டு இரக்கம்காட்டும் தலைமை குருவே உம்மை துதிக்கிறோம் | எபி.4:15 |
| 403 | அருள் நிறைந்த இறையருளினைக் கொண்டிருப்பவரே உம்மை துதிக்கிறோம் | எபி.4:5 |
| 404 | அருள் நலன்களை எங்களுக்கு தரும் தலைமைகுருவே உம்மை துதிக்கிறோம் | எபி.4:16 |
| 405 | மாறாத குருத்துவப் பணியைப் பெற்றிருக்கும் தலைமை குருவே உம்மை துதிக்கிறோம் | எபி.7:24 |
| 406 | மெல்கி செத்தேக்கின்படி என்றென்றும் தலைமை குருவே உம்மை துதிக்கிறோம் | எபி.7:17 |
| 407 | இஸ்ரயேலைப் படைத்தவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.43:15 |
| 408 | எங்கள் தூயவரான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.43:15 |
| 409 | இஸ்ரயேலின் ஆவியே உம்மை துதிக்கிறோம் | தி.பா.80:1 |
| 410 | இஸ்ரயேலை ஆயரென ஆள்பவரே உம்மை துதிக்கிறோம் | மத்.2:6 |
| 411 | இஸ்ரயேலின் மாட்சியே உம்மை துதிக்கிறோம் | 1சாமு15:19 |
| 412 | இஸ்ரயேலின் நம்பிக்கையே உம்மை துதிக்கிறோம் | எரே14:8 |
| 413 | இஸ்ரயேலின் பாறையே உம்மை துதிக்கிறோம் | 2சாமு2:23 |
| 414 | இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலே உம்மை துதிக்கிறோம் | லூக்.2:25 |
| 415 | ஆபிரகாம் ஈசாக்கின் கடவுளே உம்மை துதிக்கிறோம் | தொ.நூ.31:42 |
| 416 | இசரயேலுக்கு பனிபோல இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஒசே.14:5 |
| 417 | யாக்கோபின் வல்லவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.60:16 |
| 418 | திட்டமிடுதலில் வியப்புக்குரியவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.28:29 |
| 419 | செயல்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.28:29 |
| 420 | திட்டமிடுதலில் பெரியவரே உம்மை துதிக்கிறோம் | எரே 32:19 |
| 421 | செயலில் வல்லவரே உம்மை துதிக்கிறோம் | எரே 32:19 |
| 422 | மானிடரின் வழிகள் எல்லாம் உம்கண் முன் வைத்திருப்பவரே உம்மை துதிக்கிறோம் | எரே 32:19 |
| 423 | எனக்கு உதவி தரும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.121:1 |
| 424 | கரடுமுரடான இடங்களின் சமதளமாக்குபவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.42:16 |
| 425 | தந்தையின் ஒரே மகனே உம்மை துதிக்கிறோம் | யோ.1:14 |
| 426 | துன்பங்கள் அனைத்திலும் எங்களை மீட்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.63:9 |
| 427 | இறைத் தூதரே உம்மை துதிக்கிறோம் | வி.ப.14:19 |
| 428 | உடன்படிக்கையின் தூதரே உம்மை துதிக்கிறோம் | மலா.3:1 |
| 429 | பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியரே உம்மை துதிக்கிறோம் | மத்.12:18 |
| 430 | பிதாவின் படைத்தலைவரே உம்மை துதிக்கிறோம் | யோசு.5:14 |
| 431 | எங்கள் போர்த் தளபதியே உம்மை துதிக்கிறோம் | 2குறி 13:12 |
| 432 | எங்கள் பாதுகாவலரே உம்மை துதிக்கிறோம் | 2குறி 13:12 |
| 433 | கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் இணைப்பாளரே உம்மை துதிக்கிறோம் | 1திமோ2:5 |
| 434 | எங்கள் சகோதர சகோதரி தாயும் ஆனவரே உம்மை துதிக்கிறோம் | மார்.3:35 |
| 435 | எங்களுக்கு நற்ச்செய்தி அறிவிக்கும் வானதூதர்களை கொண்டிருப்பவரே உம்மை துதிக்கிறோம் | லூக்.1:19 |
| 436 | எங்கள் திருத்தூயாகமாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.8:14 |
| 437 | ஞானமும்,ஆற்றலும்,மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெற தகுதிபெற்ற ஆட்டுக்குட்டியே உம்மை துதிக்கிறோம் | தி.வெ.5:12 |
| 438 | எங்கள் எழில்மிகு மனிமுடியே உம்மை துதிக்கிறோம் | ஏசா.28:5 |
| 439 | எங்கள் மாண்புமிகு மகுடமே உம்மை துதிக்கிறோம் | ஏசா.28:5 |
| 440 | எங்களை ஆளப்பிறந்த குழந்தையே உம்மை துதிக்கிறோம் | ஏசா.9:6 |
| 441 | அருளும் இரக்கமும் உடைய ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.111:4 |
| 442 | வேற்றினத்தாரை நிலைகுலையச்செய்பவரே உம்மை துதிக்கிறோம் | ஆகா.2:7 |
| 443 | எல்லா நாட்டினரையும் சொந்தமாய் கொண்டிருப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.82:8 |
| 444 | கழுகுகளின் இறைக்கைகள்மேல் எங்களை ஏற்றி செல்பவரே உம்மை துதிக்கிறோம் | வி.ப.19:4 |
| 445 | உம் கண்ணின் மணிபோல் என்னை காத்தருள்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.17:8 |
| 446 | உம் வலக்கையால் என்னை பற்றிக்கொள்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:10 |
| 447 | எம் வலப்பக்கத்தில் நிழலாய் உள்ளவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.121:5 |
| 448 | ஒருவரான வேந்தரே உம்மை துதிக்கிறோம் | 1திமோ.6:16 |
| 449 | அரசருக்கெல்லாம் அரசரே உம்மை துதிக்கிறோம் | 1திமோ.6:15 |
| 450 | ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | 1திமோ.6:15 |
| 451 | சாவை அறியாதவரே உம்மை துதிக்கிறோம் | 1திமோ.6:16 |
| 452 | கானமுடியாதவரே உம்மை துதிக்கிறோம் | 1திமோ.6:16 |
| 453 | என்றென்றும் மாண்புக்கும் ஆற்றலுக்கும் உரித்தானவரே உம்மை துதிக்கிறோம் | 1திமோ.6:16 |
| 454 | கடவுளின் மாட்சிமையின் சுடரொளியே உம்மை துதிக்கிறோம் | எபி.1:3 |
| 455 | தம் வல்லமை மிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துபவரே உம்மை துதிக்கிறோம் | எபி.1:3 |
| 456 | மக்களை பாவங்களிலிருந்து துமைபடுத்துபவரே உம்மை துதிக்கிறோம் | எபி.1:3 |
| 457 | கடைசி ஆதாமே உம்மை துதிக்கிறோம் | 1கொரி.15:45 |
| 458 | உண்மையான திராட்சை செடியே உம்மை துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம் | யோ.15:1 |
| 459 | திராட்சை செடியும் அதை நட்டுவளர்ப்பவரும் உம்மை துதிக்கிறோம் | யோ.15:1 |
| 460 | கனி கொடாத கொடிகளை தரித்து விடுபவரே உம்மை துதிக்கிறோம் | யோ.15:2 |
| 461 | கனிதரும் அனைத்து கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுபவரே உம்மை துதிக்கிறோம் | யோ.15:2 |
| 462 | நல்ல விதை விதைக்கிறவரே உம்மை துதிக்கிறோம் | மத்.13:37 |
| 463 | எல்லாவற்றிற்கும் உரிமையானவரே உம்மை துதிக்கிறோம் | எபி.1:2 |
| 464 | நம்பிக்கையை தொடங்கி வழிநடத்துபவரே உம்மை துதிக்கிறோம் | எபி.12:1 |
| 465 | எங்கள் நம்பிக்கையை நிறைவு செய்பவரே உம்மை துதிக்கிறோம் | எபி.12:1 |
| 466 | தடைகளை தகர்ப்பவரே உம்மை துதிக்கிறோம் | மீக்2:13 |
| 467 | எங்கள் முன்னால் கடந்து சென்று எங்களை வழி நடத்துபவரே உம்மை துதிக்கிறோம் | மீக்2:13 |
| 468 | எங்களுக்காய் போரிடுபவரே உம்மை துதிக்கிறோம் | விப 14:14 |
| 469 | அழிக்கும் நெருப்பு போன்றவரே உம்மை துதிக்கிறோம் | எபி.12:29 |
| 470 | அஞ்சுதற்குரிய ஆற்றல் மிகு கடவுளே உம்மை துதிக்கிறோம் | இச.7:21 |
| 471 | என்னைக் காக்கும் கேடயமே உம்மை துதிக்கிறோம் | இச.33:29 |
| 472 | என் வெற்றி வாளே உம்மை துதிக்கிறோம் | இச.33:29 |
| 473 | வானின்று எங்களுக்கு உண்மையான உணவு அளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | 1யோ.6:32 |
| 474 | எங்கள் வாழ்வின் குயவனே உம்மை துதிக்கிறோம் | எரே18:6 |
| 475 | ஆள் பார்த்து சேயல்படாதவரே உம்மை துதிக்கிறோம் | ரோ 12:21 |
| 476 | பரி சோதிக்கப்பட்ட விலை உயர்ந்த மூலைக்கல்லே உம்மை துதிக்கிறோம் | ஏசா.28:16 |
| 477 | ஆண்டவரின் அருள் பொழிவு பெற்றவரே உம்மை துதிக்கிறோம் | திபா.2:2 |
| 478 | தொன்மை வாய்ந்தவரே உம்மை துதிக்கிறோம் | தானி7:21 |
| 479 | விரைவில் சினம் கொள்ளாதவரே உம்மை துதிக்கிறோம் | நாகூம் 1:3 |
| 480 | மிகுந்த ஆற்றல் உள்ளவரே உம்மை துதிக்கிறோம் | நாகூம் 1:3 |
| 481 | தீமையைக்கான நானும் தூய கண்களை உடையவரே உம்மை துதிக்கிறோம் | அப.1:13 |
| 482 | கொடுமையை பார்க்கத் தான்காதவரே உம்மை துதிக்கிறோம் | அப.1:13 |
| 483 | திருச்சபையாகிய உடலுக்கு தலையும் தொடக்கமுமானவரே உம்மை துதிக்கிறோம் | கொலோ.1:18 |
| 484 | யூதாகுலத்தின் சிங்கமே உம்மை துதிக்கிறோம் | தி.வெ. 5:5 |
| 485 | போரில் வல்லவரே உம்மை துதிக்கிறோம் | வி.ப.15:3 |
| 486 | வலிமையையும் ஆற்றலும் கொண்ட போரில் வல்லவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.24:8 |
| 487 | பிசாசின் தலையைக் காயப்படுத்தியவரே உம்மை துதிக்கிறோம் | தொ.நூ.3:15 |
| 488 | உலகின் மீது வெற்றிக் கொண்டவரே உம்மை துதிக்கிறோம் | யோ.16:33 |
| 489 | மாட்சியுடன் வெற்றி பெற்றவரே உம்மை துதிக்கிறோம் | வி.ப.15:1 |
| 490 | எங்களை கடவுள் கிருத்துவின் வேற்றிப்பவனியில் பங்கு கொள்ள செய்கிறவரே உம்மை துதிக்கிறோம் | 2கொரி.2:14 |
| 491 | மாண்பு மீகு இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா.95:3 |
| 492 | தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசே உம்மை துதிக்கிறோம் | தி.பா.95:3 |
| 493 | அணைத்து தெய்வங்களை விட உயர்ந்த ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | வி.ப.18:11 |
| 494 | உலகனைத்தையும் ஆளும் உன்னதரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.97:9 |
| 495 | தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்க்குரியவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.96:4 |
| 496 | மேன்மை மிக்கவரே எல்லா தெய்வங்களுக்கும் மேலானவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.135:5 |
| 497 | பெரிதும் போற்றுதலுக்கு உரியவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.145:3 |
| 498 | உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அளவற்ற நலன்கள் பொழிபவரே உம்மை துதிக்கிறோம் | ரோ.10:12 |
| 499 | செல்வங்கள் ஈட்ட வல்ல ஆற்றல் அளித்த எங்கள் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | இ.ச.8:18 |
| 500 | ஏழைகளின் விண்ணப்பத்திற்கு செவி சாய்க்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.69:33 |
| 501 | சிறைப்பட்ட உம் மக்களை புறக்கணியாதவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.69:33 |
| 502 | சிறப்பட்டோரின் புலம்பலுக்கு செவி சாய்ப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.102:20 |
| 503 | சிறப்பட்டோரினை விடுதலை வாழ்வுக்கு அழைத்து செல்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.68:6 |
| 504 | தனித்திருப் போருக்கு உறைவிடம் அமைத்து தரும் கடவுளே உம்மை துதிக்கிறோம் | தி.பா 68:6 |
| 505 | திக்கற்ற பிள்ளைகளுக்கு தந்தையானவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 68:5 |
| 506 | கணவனை இழந்தாளின் காப்பாளராய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 68:5 |
| 507 | சாவுக்கென குறிக்கப்பட்டவர்களை விடு விப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.102:20 |
| 508 | திருத்தூயத்தில் உறையும் கடவுளே உம்மை துதிக்கிறோம் | தி.பா 68:5 |
| 509 | தடுக்கிவிலும் யாவரையும் தாங்குகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 145:14 |
| 510 | தாழ்த்தப்பட்ட யாவரையும் தாங்குகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.145:14 |
| 511 | உடைந்த உள்ளத் தோரை குணப்படுத்துகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.147:3 |
| 512 | உடைந்த உள்ளத் தோரின் காயங்களைத் கட்டும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 147:3 |
| 513 | ஏழைகளை தூசியிலிருந்து தூக்கி நிருத்துகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 113:7 |
| 514 | வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கை தூக்கிவிடுபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா113:7 |
| 515 | ஒடுக்கப்பட்டோர்க்கு அடைக்கலமான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.9:9 |
| 516 | எங்கள் நெருக்கடி வேளையில் புகளிடமானவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.9:9 |
| 517 | எளியோரின் நம்பிக்கை எப்போதும் வீண்போகாமல் காப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.9:18 |
| 518 | ஏழைகளின் நீதிக்காக வழக்காடும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா140:12 |
| 519 | எளியோருக்கு நீதி வழங்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா140:12 |
| 520 | எளியோரையும் வலியோரின் கையினின்று விடுவிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 35:10 |
| 521 | எளியோரையும் வறியோரையும் கொள்ளையடிப் போரின் கையினின்று விடுவிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.35:10 |
| 522 | எளியோர் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பேற்றோர் துன்பநாளில் ஆண்டவர் அவனை விடு விப்பார் பாதுகாப்பார் நெடுங்காலம் வாழவைப்பார் படுக்கையில் நோயுற்று கிடக்கையில் துணை செய்து நோய் நீங்கி படுக்கையில் இருந்து எழும்படி செய்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா. 41:1.3 |
| 523 | எளியோருக்கு மீட்பளிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:27 |
| 524 | என் விளக்கிற்கு ஒளியேற்றுகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:28 |
| 525 | என் இருளை ஒளியாக மாற்றுகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:28 |
| 526 | ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் உரிமைகள் வழங்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.103:6 |
| 527 | வலியோரை எதிர்க்க வலிமையற்ற வரைக் காக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | 2குறி.14:11 |
| 528 | எளியோரின் புலம்பலையும் வறியோரின் பெரு மூச்சையும் கேட்டு எழுந்து வந்து அவர்களை பாதுகாப்பில் வைப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.12:5 |
| 529 | ஏழைகளின் விண்ணப்பத்திற்கு செவி சாய்க்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.69:33 |
| 530 | எளியோரை அவர் துன்பத்திலிருந்து விடுவிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.107:41 |
| 531 | எளியோரின் குடும்பங்களை மந்தையைப் போல் பெருகச் செய்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.107:41 |
| 532 | வறியோரின் வலப்பக்கம் நின்று தண்டனை தீர்ப்பிடு வோரிடமிருந்து அவர்களது உயிரைக்காப்பவரே | தி.பா.109:31 |
| 533 | வறியவரை உயிக்குடி மக்களிடையே அமரச் செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.113:8 |
| 534 | அனாதைகளுக்கு துணை நீரே ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 10:14 |
| 535 | திக்கற்றவர்களின் மன்றாட்டை அவமதியாமல் அவர்கள் வேண்டுதலுக்கு செவி கொடுப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.102:17 |
| 536 | அனாதை பிள்ளைகளையும் கைம் பெண்களையும் ஆதரிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா146:9 |
| 537 | ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 68:10 |
| 538 | ஆண்டவர் தம் அடியோர்க்கு இரக்கம் காட்டுபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.135:14 |
| 539 | உம் அடியோரின் நல் வாழ்க்கைக்கான விரும்புவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 35:27 |
| 540 | உம் ஊழியன் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்துகின்றவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.44;26 |
| 541 | உம் தூதர் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுகின்றவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.44:26 |
| 542 | காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா104:4 |
| 543 | தீப்பிழம்புகளை உம் பணியாளரை கொண்டுள்ளவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.104:4 |
| 544 | தம் ஊழியரின் உயிரை மீட்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.34:22 |
| 545 | உமது முகத்தின் ஒளி உம் அடியான் மீது வீசும்படி செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.31:16 |
| 546 | தாம் உவகை கொள்ளும் நடத்தை கொண்ட மனிதரின் காலடிகளை உறுதிப்படுத்தும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா37:23 |
| 547 | நல்ல மனிதன் விழுந்தாலும் விழுந்து கிடைக்காமல் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்தும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.37:24 |
| 548 | நேரிய உள்ளத்தோரை விடுவிக்கும் என் கேடயமே உம்மை துதிக்கிறோம் | தி.பா.7:10 |
| 549 | நல்லாரின் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிந்து நீதி அருளும் கடவுளே உம்மை துதிக்கிறோம் | தி.பா.7:9 |
| 550 | நீதிமானையும் பொல்லாரையும் சோதித்தறிகிறவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.11:5 |
| 551 | நேர்மையாளரின் வழிமரபோடு இருக்கின்ற கடவுளே உம்மை துதிக்கிறோம் | தி.பா14:5 |
| 552 | நீதிமான்கள் மன்றாடும் போது செவி சாய்க்கின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 34:17 |
| 553 | நீதிமான்களின் அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.34:17 |
| 554 | நேர்மையானவருக்கு நேரிடும் துன்பங்கள் அனைத்தினின்றும் அவர்களை விடுவிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.34:17 |
| 555 | நேர்மையாளரின் எலும்புகள் எல்லாம் அவற்றுள் ஒன்றும் முறிபடாத பாது காக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா34:20 |
| 556 | நேர்மையாளர் கை விடப்பட்டதில்லை அவர்களுடைய வழிமரபினர் பிச்சை எடுப்பதைப் பார்த்ததில்லை அதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.37:25 |
| 557 | நேர்மையாளரைத் தாங்கிடும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.37:17 |
| 558 | நேர்மையாளரை ஒருப்போதும் வீழ்சியுறவிடாத உம்மை துதிக்கிறோம் | தி.பா 55:22 |
| 559 | நேர்மையாளரை பேரீச்சை மரமென செளித் தோங்கச்செய்து லெபனோனின் கேதுருமரமென தழைத்து வளரச் செய்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.92:12 |
| 560 | நீதிமானிடம் அன்பு கொள்ளும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.146:8 |
| 561 | நேர்மையாளர் முதிர்வயதிலும் கணிதருவர் என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பார்கள் என்றவரே | தி.பா.92:14 |
| 562 | நல்லவரோடு என்றும் இருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | 2குறி.19:11 |
| 563 | நீதிமான்களின் வாழ்நாட்களை அறிந்திருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.37:18 |
| 564 | மாசற்றவராய் நடப்பவருக்கு நன்மையானவற்றை வழங்குபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.84:11 |
| 565 | எளியோருக்கு ஆதரவளிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.147:6 |
| 566 | தாழ் நிலையில் உள்ள தம்மக்களுக்கு வெற்றியளித்து மேன்மைபடுத்துபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 149:4 |
| 567 | எளியோரை நேரிய வழியில் நடத்துபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.25:9 |
| 568 | பாவிகளுக்கு நல் வழியைக் கற்பிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.25:8 |
| 569 | உமக்கு அஞ்சிநடப்போர்க்கு தமது உடன் படிக்கையை வெளிப்படுத்துபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா25:14 |
| 570 | நேர்மையாளரைக் கைவிடாமல் அவர்களை என்றும் பாதுகாப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா37:28 |
| 571 | தம் பற்றுமிகு அடியோர்க்கு நிறை வாழ்வை வாக்களிக்கின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.85:8 |
| 572 | தூயவர் குழுவில் அஞ்சுதற்குரிய இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா.89:7 |
| 573 | உண்மையால் சூழப்பட்ட ஆற்றல் மிக்க ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.89:8 |
| 574 | சூழ்ந்து நிற்கும் செராபீன்களால் தூயவர்! தூயவர்! என போற்றப்படும் இறைவனே உம்மை துதிக்கிறோம் | ஏசா.6:3 |
| 575 | என்னைத் தலை நிமிரச் செய்யும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.3:3 |
| 576 | புது எண்ணெய் என்மேல் பொழிந்து காட்டெருமைக்கு நிகரான வலிமை எனக்கு அளித்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.92:10 |
| 577 | உயர்ந்த இடத்தில் என்னை நிலைநிறுத்துகிறவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா18:33 |
| 578 | எனக்கு ஆதரவு ஆனவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா3:5 |
| 579 | நான் தனிமையாய் இருந்தாலும் என்னை பாதுகாப்புடன் வாழச் செய்கின்றவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா4:8 |
| 580 | என் செவிகள் திறக்கும்படி செய்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 40:6 |
| 581 | என் கொஞ்சும் குரலுக்கு செவிசாய்த்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.28:6 |
| 582 | என் அழுகுரலுக்கு செவி சாய்க்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.6:8 |
| 583 | உமது தோற்பையில் எனது கண்ணீரை சேர்த்துவைத்துள்ளிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.56:8 |
| 584 | என் கண்கள் கலங்காதபடி செய்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.116:8 |
| 585 | என் கால் இடராதபடி செய்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.116:8 |
| 586 | என் காலடிகளை உறுதிப்படுத்தினிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 40:2 |
| 587 | அழிவின் குழியிலிருந்து என்னை வெளிக் கொணர்ந்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா40:2 |
| 588 | சேறு நிறைந்த பள்ளத்திலிருந்து என்னை தூக்கி எடுத்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 40:2 |
| 589 | என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பரே உம்மை துதிக்கிறோம் | தி.பா27:15 |
| 590 | என் கால்களை மான்கால்கள் போலாக்குகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா18:33 |
| 591 | என் கால்கள் தடுமாறாதபடி நான் நடக்கும் வழியை அகலமாக்கினிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 18:36 |
| 592 | நேருக்கடியற்ற இடத்திற்கு என்னைக் கொண்டுவந்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 18:19 |
| 593 | என் எதிரியின் கையில் என்னை விட்டுவிடாமல் அகன்ற இடத்தில் என்னை காலூன்றி நிற்க வைத்தீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 31:8 |
| 594 | எல்லா இன்னல்களிலிருந்தும் என்னை விடுவித்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா54:7 |
| 595 | கொடுமையிலிருந்து என்னை விடுவிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | 2 சாமு.22:3 |
| 596 | அரண் சூழ் நகரினுள் என்னை இட்டுச்செல்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா60:9 |
| 597 | போருக்கு என்னைப் பழக்குகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 18:34 |
| 598 | போரிட என் கைகளுக்கு பயிற்சி அளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 144:1 |
| 599 | எங்களுக்கு நடை பயிற்றுவித்த ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | ஒ.சே11:3 |
| 600 | போர் நடந்த நாளில் என் தலையை மறைத்துக் காத்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா140:7 |
| 601 | என்னோடு போரிட்டோர் கையினின்று என்னை விடுவித்து பாதுகாத்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.55:18 |
| 602 | வலிமையை அறைக்கச்சையாய் அளித்து என் வழியை பாதுகாப்பானதாய் செய்த இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா16:32 |
| 603 | என் சார்பாக செயலாற்றிய என் கடவுளே உம்மை துதிக்கிறோம் | தி.பா.68:28 |
| 604 | உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன் எனவே பேரன்பால் என்னை ஈர்த்துள்ளவரே உம்மை துதிக்கிறோம் | ஏரே 31:3 |
| 605 | உமது துணையால் என்னை பெருமைபடுத்தினிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.18:35 |
| 606 | பிற இனங்களுக்கு இன்னைத் தலைவனாக்கினீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 18:43 |
| 607 | மக்களினங்களை எனக்கு கீழ்ப்படுத்திய இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா 18:47 |
| 608 | என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா18:43 |
| 609 | மனிதனின் சுழ்ச்சியின்று காப்பாற்றி உமது முன்னலையில் மறைப்பினுள் வைத்துள்ளீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா31:20 |
| 610 | எனக்காக பலிக்கு பழி வாங்கும் இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா 18:47 |
| 611 | என் எதிரிகள் எனக்கு செய்ய விரும்பும் தீமையை அவர்கள் மேலே திருப்பி வருபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா54:5 |
| 612 | என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணுற காணும்படி செய்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 59:10 |
| 613 | எனக்கு திங்கு செய்யப் பார்த்தவர்கள் வெட்கமும் மானகேடும் அடைந்து விட்டதர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா71:24 |
| 614 | என் எதிரிகளை விடா என்னை ஞானியாக்கிய உமது கட்டளைகளுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 119:98 |
| 615 | என்னை உம்போரில் நம்பிக்கையாய் இருக்கப் பண்ணிணிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.22:8 |
| 616 | பசும் புல்வெளி மீது என்னை இளைப்பாறச் செய்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா23:2 |
| 617 | அமைதியான நீர் நிலைக்கு என்னை அழைத்துச் செல்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.23:2 |
| 618 | எனக்கு புத்துயிர் அளிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 23:3 |
| 619 | என்னை நீதிவழி நடத்துகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 23:3 |
| 620 | சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் உம்மை துதிக்கிறோம் | தி.பா.23:4 |
| 621 | உம் கோலும் நெடுங்கழியும் என்னை தேற்றுவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 23:4 |
| 622 | என் எதிரிகள் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.23:5 |
| 623 | என் தலையில் நறுமண தைலம் பூசுகின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.23:5 |
| 624 | எனது பாத்திரம் நிரம்பி வழியச் செய்கின்றிர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 23:5 |
| 625 | என் வாழ் நாளெல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னை புடை சூழ்ந்து வருவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 23:6 |
| 626 | என் கண்முன்பாக இருக்கும் உமது பேரன்பிற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 26:3 |
| 627 | நான் பெற்ற உதவிக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 28:7 |
| 628 | என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 31:15 |
| 629 | கேடுவரும் நாளில் என்னைத் தம் கூடாரத்தில் மறைந்து வைப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.27:5 |
| 630 | மனிதரின் சுழ்ச்சியினின்று எங்களைக் காப்பாற்றி உமது முன்னிலையில் மறைப்பினுள் வைத்துள்ளதற்காய் | தி.பா.31:20 |
| 631 | ஆண்டவரே நீர் என்னை குணப்படுத்துவீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.30:2 |
| 632 | சாவுக்குழியில் இறங்கிய என் உயிரைக் காத்தீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 30:3 |
| 633 | என் தந்தையும் தாயும் கைவிட்டாலும் என்னை ஏற்றுக்கொள்ளும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 27:10 |
| 634 | என்னை கை தூக்கிவிட்ட ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.30:1 |
| 635 | சாவின் வாயினின்று என்னை விடுவிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 9:13 |
| 636 | ஆண்டவரே நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா30:3 |
| 637 | ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 86:13 |
| 638 | என் உயிரை சாவினின்று விடுவித்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 116:8 |
| 639 | நான் மன்றாடிய நாளில் எனக்கு செவி சாய்த்து என் மனதிற்கு வலிமை அளித்திரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.138:3 |
| 640 | எல்லாத் துன்பத்திலிருந்தும் என் உயிரைக் காத்து வாழும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | 1அர.1:29 |
| 641 | எனது குற்றங்கள் மன்னிக்கப்பட்டதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.32:1 |
| 642 | எனது பாவங்கள் மறைக்கப்பட்டதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா32:1 |
| 643 | எனது தீச் செயலை என்னாதிருக்கின்றிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.32:2 |
| 644 | ஆண்டவரே நீர் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.32:5 |
| 645 | என் பாவங்கள் அனைத்தையும் உமது முதுகுக்குப் பின்னால் எரிந்து விட்டீரே உம்மை துதிக்கிறோம் | ஏ.சா.38:17 |
| 646 | என் குற்றங்களை எல்லாம் மன்னித்து என் நோய்களையெல்லாம் குணமாக்கினீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 103:3 |
| 647 | என் உயிரைப் படுகுழியினின்று மீட்டிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா103:4 |
| 648 | எனக்கு உமது பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாய் சூட்டினிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா103:4 |
| 649 | புதிய தொரு பாடல் நம் கடவுளைபுகழும் பாடல் என் நாவினின்று ஏலச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா40:3 |
| 650 | உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்துதொலிக்கச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 32:7 |
| 651 | நீர் என் புலம்பலைக் களி நடனமாக மாற்றிவிட்டீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.30:11 |
| 652 | என் சாக்குத்துணியைக் களைத்துவிட்டு என்னை மகிழ்ச்சியால் உடுத்துகின்றீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 30:11 |
| 653 | பிரிவு என்னும் கட்டுக்காளால் பிணைத்து அன்பு என்னும் கயிறுகளால் கட்டி நடத்துபவரே உம்மை துதிக்கிறோம் | ஒசே.11:4 |
| 654 | உம்மைத் தேடுவோர் அனைவரையும் உம்மில் மகிழ்ந்து கலிக்கூரச் செய்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 40:16 |
| 655 | எனக்கு ஆதரவளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.55:22 |
| 656 | என் கடவுள் என் பக்கத்தில் இருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 56:9 |
| 657 | ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏ.ரே. 20:11 |
| 658 | எல்லா வகையான அச்சத்தினின்றும் என்னை விடுவித்தற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 34:4 |
| 659 | என் உள்ளத்து விருப்பங்களை நீர் நிறைவேற்றுவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 37:4 |
| 660 | உமது இடக்கையால் என் தலையைத் தாங்கி கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | இ.பா.2:6 |
| 661 | உமது வலக்கையால் என்னைத் தழுவிக் கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | இ.பா.2:6 |
| 662 | உமது வலக்கை நீதியை நிலை நாட்டுவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.48:10 |
| 663 | ஆண்டவரே நீர் நீதியையும் நேர்மையையும் விரும்புவதர்க்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.33:5 |
| 664 | ஆண்டவரே நீர் உண்மையை பேசி நேர்மையானவற்றை அறிவிப்பதால் உம்மை துதிக்கிறோம் | ஏசா.45:19 |
| 665 | என் நேர்மையை கதிரொளி போலும் என் நாணயத்தை நண்பகல் போலும் விளங்கச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.37:6 |
| 666 | கடவுளே நான் செய்த பொருத் தனைகளை நீர் அறிந்திருக்கிறீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 61:5 |
| 667 | என் மன்றாட்டைப் புறக்கணியாத இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா.66:20 |
| 668 | உமது பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா 66:20 |
| 669 | தனது பேரன்பால் என்னை எதிர் கொள்ளவரும் கடவுளே உம்மை துதிக்கிறோம் | தி.பா.59:10 |
| 670 | என் தாயின் கருவில் எனக்கு உருத்தந்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா139:13 |
| 671 | அஞ்சத்தகு வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால் உம்மை துதிக்கிறோம் | தி.பா 139:14 |
| 672 | பூவுலகின் ஆழ்ப்பகுதியின் நான் உருப் பெற்றதை நீர் அறிந்திருக்கிறீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 139:15 |
| 673 | பிறப்பிலிருந்தே நான் உம்மைச் சார்ந்திருப்தற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.71:6 |
| 674 | தாயின் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தேடுத்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 71:6 |
| 675 | என் இளமை முதல் எனக்கு கற்பித்து வந்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 71:17 |
| 676 | நீரே என் நம்பிக்கை ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.71:5 |
| 677 | என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா56:8 |
| 678 | கடவுளே உமது நீதி வானம் வரை எட்டுவதர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 71:12 |
| 679 | உமது திருவுளப்படி என்னை நடத்தி முடிவில் மாட்சியோடு என்னை எடுத்துக் கொள்வீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 73:24 |
| 680 | எம் கால்கள் இடராதபடி பார்த்துக் கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 121:3 |
| 681 | என்னைக் காக்கும் அவர் உறங்கி விடமாட்டார் உம்மை துதிக்கிறோம் | தி.பா 121:3 |
| 682 | பகலில் கதிரவன் என்னைத் தாக்காது இரவில் நிலவும் என்னைத் தீண்டாது உம்மை துதிக்கிறோம் | தி.பா.121:6 |
| 683 | ஆண்டவர் என்னை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார் உம்மை துதிக்கிறோம் | தி.பா. 121:7 |
| 684 | ஆண்டவர் என் உயிரைக் காத்திடுவார் உம்மை துதிக்கிறோம் | தி.பா 121:7 |
| 685 | நான் போகும்பொழுதும் வரும்பொழுதும் இப்பொழுதும் இப்பொழுதும் ஆண்டவர் என்னைக் காத்தருள்வார் | தி.பா.121:8 |
| 686 | என் வழிகள் எல்லாம் உமக்குதெரிந்தவையே உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:3 |
| 687 | சுட்டெரிக்கும் நெருப்பைப் போன்று எங்களை வழிநடத்திச் செல்லும் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே | இ.ச.9:3 |
| 688 | ஆண்டவர் நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:1 |
| 689 | நான் அமர்வத்தையும் எழுவத்தையும் நீர் அறிந்திருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:2 |
| 690 | என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்து உயர்த்துனர்கின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:2 |
| 691 | என் வாயில் சொல் உருவாகும் முன்பே அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:4 |
| 692 | நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்திருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:3 |
| 693 | நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் என் உயிரைக் காக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.138:7 |
| 694 | என் மனம் சோர்வுற்றிருக்கும் போது நான் செல்லும் வழியை நீர் அறிந்திருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.142:3 |
| 695 | எனக்கு முன்னும் பின்னும் என்னை சூழ்ந்தும் இருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா139:5 |
| 696 | உமது கையால் என்னைப்பற்றி பிடிக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:5 |
| 697 | ஆண்டவர் என்னை கண்டித்தார் ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை உம்மை துதிக்கிறோம் | தி.பா118:18 |
| 698 | எதிரிகளின் பற்களுக்கு ஆண்டவர் என்னை இறையாக்கவில்லை உம்மை துதிக்கிறோம் | தி.பா.124:6 |
| 699 | நான் மன்றாடிய நாளில் எனக்கு செவி சாய்த்தீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா138:3 |
| 700 | இறைவா உம் நினைவுகளை நான் அறிந்து கொள்வது எத்தனை கடினம் உம்மை துதிக்கிறோம் | தி.பா.139:17 |
| 701 | என் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்தி என் பிள்ளைகளுக்கு ஆசி வழங்கு வதற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.147:13 |
| 702 | என் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 147:14 |
| 703 | உயர் தரக் கோதுமை வழங்கி என்னை நிறைவடையச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 147:14 |
| 704 | எங்கள் உள்ளம் விரும்பியதை நீர் எங்களுக்கு தந்தருள்வதர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 21:2 |
| 705 | தாழ்வற்ற எங்களை நினைவு கூர்ந்தற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 136:23 |
| 706 | ஆண்டவரே நீர் எங்களை நினைவு கூர்ந்து ஆசியளிப்பதற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.115:12 |
| 707 | தடுமாறி விழாமல் நிமிர்ந்து உறுதியாய் நிற்கச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.20:8 |
| 708 | எங்கள் நுகத் தடிகளை முறித்து எங்களை நிமிர்ந்து நடக்க பண்ணின கடவுளாகிய ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா26:13 |
| 709 | எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை தந்து உமது முகத்தை மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்க செய்தீரே உம்மை துதிக்கிறோம் | லேவி.26:13 |
| 710 | வானளவு உயர்ந்துள்ள உமது பேரன்பிற்காகவும் முகில்களைக் தொடும் உம் வாக்கு பிறழாமைக்காகவும் உம்மை துதிக்கிறோம் | தி.பா.36:6 |
| 711 | மலைப்போல் உயர்ந்த உம் நீதிக்காகவும் கடல்போல் ஆழமான உம் தீர்ப்புக்காகவும் உம்மை துதிக்கிறோம் | தி.பா.36:6 |
| 712 | உமது பேரன்பினால் உம் இறக்கைகளின் நிழலின் புகலிடம் தருவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.36:7 |
| 713 | உமது இல்லத்தில் செழுமையாய் நாங்கள் நிறைவு பெறுவதற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா36:8 |
| 714 | உமது பேரின்ப நீரோடையில் எங்கள் தாகத்தை தனிப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 36:8 |
| 715 | வாழ்வு தரும் உம் ஊற்றுக்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 36:9 |
| 716 | உம் ஒளியால் நாங்கள் ஒளி பெறுவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.36:9 |
| 717 | வானத்திலிருந்து எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்து வந்ததற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.57:3 |
| 718 | எங்கள் எதிரிகளை நீர் மித்தது விடுவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா108:13 |
| 719 | பகைவர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றி எங்களை வெறுப்போரை வெட்கமுறச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 44:7 |
| 720 | எங்களை ஆய்ந்து வெள்ளியைபுட மிடுவது போல் புடமிடுவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 66:10 |
| 721 | உமக்கு அஞ்சி நடக்கும் சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி வழங்குபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 115:13 |
| 722 | எங்கள் இனத்தை பெருக்கச்செய்து எங்களையும் வளரச்செய்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 115:14 |
| 723 | உமது அடியோரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.102:28 |
| 724 | உமது அடியோரின் வழிமரபினர் உமது திருமுன் நிலைதிருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.102:28 |
| 725 | ஆண்டவர் உமது பேரன்பு உமக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருப்பதற்காகவும் உமது நீதி எங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் மீது இருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 103:17 |
| 726 | உமக்கு அஞ்சுவோர்க்கு நீர் காட்டும் பேரன்பு மண்ணின்று விண்ணளவு போன்று உயர்ந்துள்ளதர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.103:11 |
| 727 | எங்கள் பாவங்களுக்கு ஏற்ப எங்களை நடத்தாமல் எங்கள் குற்றங்களுக்குப் ஏற்ப எங்களைத் தண்டியாமலும் இருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.103:10 |
| 728 | எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காக செய்கின்றிரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.26:12 |
| 729 | எங்களுக்குப் வலிமையையும் ஊக்கத்தையும் அளிப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா .68:35 |
| 730 | எங்களுக்கு ஆற்றல் அழிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.29:11 |
| 731 | எங்களுக்கு சமாதானம் அருளும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.29:11 |
| 732 | எங்களுக்கு ஆசி வழங்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.29:11 |
| 733 | எங்கள் மீது விருப்பம் கொள்ளும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.149:4 |
| 734 | தாழ் நிலையிலுள்ள எங்களுக்குப் வெற்றியளித்து மேன்மைப்படுத்துபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.149:4 |
| 735 | உம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்திரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.148:14 |
| 736 | உம் மந்தையைக் கண்கானிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | செக்.10:3 |
| 737 | உம் மந்தையைக் வலிமை மிக்க போர்க்குதிரைப்போல் ஆக்குபவரே உம்மை துதிக்கிறோம் | செக்.10:3 |
| 738 | ஆண்டவரே வலிமை மிக்க உம் குரலுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 29:4 |
| 739 | ஆண்டவரே மாட்சிமை மிக்க உம் குரலுக்காய உம்மை துதிக்கிறோம் ் | தி.பா .29:4 |
| 740 | கேதுரு மரங்களை முறிக்கும் உம் குரலுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.29:5 |
| 741 | மினளைத் தெறிக்கச் செய்யும் உம் குரலுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 29:7 |
| 742 | பாலை வனத்தை அதிரச் செய்யும் உம் குரலுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.29:8 |
| 743 | கருவாலி மரங்களை முறித்து காடுகளை வெறுமையாக்கும் உம் குரலுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.29:9 |
| 744 | எங்களுக்கு வெற்றியளிக்கும் உமது வலைக்கைக்காகவும் உமது புயத்திற்காகவும் உம்மை துதிக்கிறோம் | தி.பா.44:3 |
| 745 | உலகம் அனைத்தையும் சுழன்று பார்க்கும் உம் கண்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | 2குறி.16:9 |
| 746 | உம்மை முழு மனதுடன் நம்பும் அனைவர்க்கும் ஆற்றல் அளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | 2குறி.16:9 |
| 747 | எங்களுக்கு வெற்றியளிக்கும் உம் முகத்தின் ஒளிக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.44:3 |
| 748 | என்றுமுள மலைகளிலும் உயர்ந்த உம் மாட்சிமைக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 76:4 |
| 749 | வாழ்வின் வழியையும் சாவின் வழியையும் எங்கள் முன்வைத்தவரே உம்மை துதிக்கிறோம் | எரே.21:8 |
| 750 | வலிமை வாய்ந்த வீரரைப்போல் என்னோடு இருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | எரே.20:11 |
| 751 | தம் வழியாய் கடவுளிடம் வருபவரை முற்றும் மீட்க வல்லவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா7:25 |
| 752 | விண்ணிலும் மண்ணிலும் நிறைந்திருக்கும் என் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 23:24 |
| 753 | எங்கும் எல்லாவற்றிலும் நிரப்பி நிறைவு செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 1:23 |
| 754 | தாம் திருப்பொழிவு செய்வதற்கு பாதுகாப்பான அரணானவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 28:8 |
| 755 | உம்முடன் பற்றுறுதியுடையோரை பாதுகாக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா31:23 |
| 756 | இறுமாப்புடன் நடப்போர்க்கு முழுமையாய் பதிலடி கொடுக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 31:23 |
| 757 | உமக்கு அஞ்சி நடப்போர்க்கு பெரிதான நன்மைகள் வைத்திருப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 31:19 |
| 758 | உள்ளங்களை உருவாக்கி எங்கள் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 33:15 |
| 759 | வானின்று மானிடர் அனைவரையும் காண்கின்ற இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா 33:13 |
| 760 | ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் செயல்களுக்கு தக்க கைமாறு அளிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 62:12 |
| 761 | ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 34:7 |
| 762 | கடவுளே உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரியா உடைமைகளை எனக்கு தந்தற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 61:5 |
| 763 | உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.34:18 |
| 764 | நைந்த நெஞ்சத் தாரை காப்பாற்றும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 34:18 |
| 765 | உம்மை நம்பியிருக்கும் எங்களுக்கு நீரே எங்கள் சார்பில் செயலாற்று வதற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 37:5 |
| 766 | ஆண்டவரே உம்மில் மகிழ்ச்சி கொள்ளும்பேது எங்கள் உள்ளத்து விருப்பங்களி நீர் நிறைவேற்றுகின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 37:4 |
| 767 | ஆற்றல் கடவுளுக்கே உரியது என்று மொழிந்திரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 62:11 |
| 768 | மன்றாட்டுக்களை கேட்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 65:2 |
| 769 | மானிடர் யாவரும் உம்மிடம் வருவார்கள் உம்மை துதிக்கிறோம் | தி.பா 65:2 |
| 770 | முழங்கால்கள் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும் நாவு அனைத்தும் என்னைப்போற்றும் என்று சொன்ன ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | ரோ.14:11 |
| 771 | ஆண்டவரே உமது செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது உம்மை துதிக்கிறோம் | தி.பா.104:13 |
| 772 | பூவுலகம் உமது படைப்புகளால் நிறைந்திருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
| 773 | மன்னுலகைப்பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கி தானியங்களை நிரம்ப விளையச்செய்கின்றிரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.65:9 |
| 774 | பாலை நிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குவதர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 65:12 |
| 775 | கடவுளின் ஆருகரை புரண்டோடி மண்ணுலகைப் பேணி பாதுகாப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 65:9 |
| 776 | ஆண்டு முளுவத்தும் உமது நலத்தால் முடி சூட்டுகின்றீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 65:11 |
| 777 | உமது வழிகள் எல்லாம் நலம் கொழிக்கின்றதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 65:11 |
| 778 | ஆண்டவரே மேன்மையான உம் செயல்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 92:5 |
| 779 | ஆண்டவரே எத்துனை ஆழமான உம் என்னங்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 92:5 |
| 780 | ஆண்டவரே எங்கள் அறிவுக்கு எட்டாத உம் மான்பிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 145:3 |
| 781 | ஆண்டவரே இறைவனின் மலை போல் உயர்ந்த உம் நீதிக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 36:6 |
| 782 | ஆண்டவரே விண்ணையும் மண்ணையும் கடந்த உம் மாட்சிக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 148:13 |
| 783 | ஆண்டவரே வானளவு உயர்ந்துள்ள உம் பேரன்பிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 36:5 |
| 784 | ஆண்டவரே முகில்களைத் தொடுகின்ற உம் வாக்கு பிறழாமைகாய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 36:5 |
| 785 | வலிமை மிகு தேர்கள் ஆயிரமாயிரம் பல்லாயிரம் கொண்ட தம் துயகத்தில் எழுந்தருளும் எம்தேவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா 68:17 |
| 786 | கார்முகிளைத் தேராகக் கொண்டு காற்றின் இறக்கைகளின் பவனிவருகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.மா.104:3 |
| 787 | வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவரே உம்மை துதிக்கிறோம் | தி.மா 104:2 |
| 788 | வீண் மீன்களின் இலக்கத்தை எண்ணி அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.மா 147:4 |
| 789 | ஆண்டவரே உமது நுண்ணறிவு அளவிலடங்காதது உம்மை துதிக்கிறோம் | தி.மா 147:5 |
| 790 | ஆண்டவரே உமது நாட்டில் மணிமுடியில் பாதிக்கப்பட்டுள்ள கற்களைப் போல எங்களை ஒளிர்விப்பதர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.மா 9:16 |
| 791 | மிகவும் இரக்கம் உள்ள ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.மா 21:13 |
| 792 | நீர் என்மீது காட்டிய ஆன்பு பெரியது ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.மா 86:13 |
| 793 | நாள்தோறும் ஆண்டவரே உமது பேரன்பைக் பொழிவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.மா 42:8 |
| 794 | உரினைப்பார்க்கிலும் மேலான உமது பேரன்பிற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.மா3:63 |
| 795 | அருளையும் மேன்மையும் அளிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.மா 81:11 |
| 796 | கடவுளே உமது பேரன்பு எத்துனை அருமையானது உம்மை துதிக்கிறோம் | தி.மா 36:7 |
| 797 | என்றுமுள்ள பேரன்பிற்காய் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.மா 106:1 |
| 798 | முடிவுறாத உமது பேரன்பிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.மா 3:22 |
| 799 | காலை தோறும் புதுப்பிக்கப்படும் உமது பேரன்பிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.மா 3:23 |
| 800 | எனக்கு பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாய் சூட்டுகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.மா 103:4 |
| 801 | உமது கனிவான அனைத்து செயல்களுக்காக உம்மை துதிக்கிறோம் | தி.பா.103:2 |
| 802 | ஆண்டவரே நீர் பேரொளியை ஆடையாக ஆணிந்து வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 93:1 |
| 803 | ஆண்டவரே நீர் மாண்பையும் மாட்சிமையும் ஆடையாக அணிந்துள்ளீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:1 |
| 804 | ஆண்டவரே நீர் பேரொளியை ஆடையாக ஆணிந்துள்ளீர் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:2 |
| 805 | தாகமுற்றோர்க்கு நிறைவளிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 107:9 |
| 806 | பசியுற்றோரை உம் நன்மையால் நிரப்புகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 107:9 |
| 807 | உம் வார்த்தையை அனுப்பி குணப்படுத்துகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 107:20 |
| 808 | உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை கண்டுணருமாறு என் கண்களைத் திறக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 119:18 |
| 809 | என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளித்து வாழ்வளிக்கும் உம் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 119:50 |
| 810 | ஆண்டவரே உமது வாக்குருதிக்கேற்ப எனக்குச் செய்த நன்மைகளுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 119:65 |
| 811 | என் காலடிக்கு விளக்காயும் என் பாதைக்கு ஒளியாய் இருக்கும் உம் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.115:105 |
| 812 | துன்பங்கள் கவலைகள் மத்தியில் என்னை மகிழ்விக்கின்ற உம் கட்டளைக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 119:143 |
| 813 | என் நாவிற்கு இனிமையான என் வாய்க்கு தேனினும் இனிமையான உம் சொற்க்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 119:103 |
| 814 | போதைகளுக்கு நுண்ணறிவுட்டும்உம் சொற்க்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 119:130 |
| 815 | பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலான உம் கட்டளை களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 119:127 |
| 816 | என் உள்ளத்திற்கு உவகை அளித்து எனக்கு மகிழ்ச்சி தரும் உம் சொற்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 15:16 |
| 817 | நேர்மையான உம் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 33:4 |
| 818 | ஆண்டவரே நம்பிக்கைக்குரிய உம் செயல்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 33:4 |
| 819 | அஞ்சத்தகு செயல்கள் நீர் புரிவதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 66:5 |
| 820 | உமது நீதியின் பொருட்டு எங்கள் மன்றாட்டுகளுக்கு மறுமொழி பகர்வதற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 66:5 |
| 821 | ஆண்டவரே உமது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 30:5 |
| 822 | உமது கருணையே என் வாழ்நாளெல்லாம் நீடிப்பதற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா:30:3 |
| 823 | நீர் என்றென்றும் கடிந்து கொள்ளாதவர் என்பதால் உம்மை துதிக்கிறோம் | தி.பா 103:9 |
| 824 | நீர் என்றென்றும் சினம் கொள்பவரல்ல என்பதால் உம்மை துதிக்கிறோம் | தி.பா 103:9 |
| 825 | எதிப்தியரின் தலைப் பேறுகளைக் கொன்றளித்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 136:10 |
| 826 | கடல் நடுவே இஸ்ரயோலை நடத்திச் சென்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 136:142 |
| 827 | நீர் உமது வல்லமையால் கடலைப் பிளந்து நீரில் வாழும் கொடும் பாம்புகளின் தலையை நசுக்கிவீட்டீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 74:13 |
| 828 | உற்றுகளாகவும் ஓடைகளையும் பாய்ந்து வரச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 74:15 |
| 829 | என்றுமே வற்றாத ஆறுகளைக் காய்ந்து போகக் செய்தவரும் நீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 74:15 |
| 830 | ஆற்றை நடந்து கடக்கச் செய்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 66:6 |
| 831 | பகலில் மேகத்தாலும் இரவு முழுவதும் நெருப்பின் ஒளியாலும் வழி நடத்தினீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.78:14 |
| 832 | பாலை நிலத்தில் பாறைகளைப் பிளந்து பொங்கிவழிகின்ற நீரைப் பருகச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.78:15 |
| 833 | மாராவின் கசப்பான தண்ணீரை சுவையான தண்ணீராய் மாற்றினீரே உம்மை துதிக்கிறோம் | வி.பா.15:25 |
| 834 | வான தூதர்களின் உணவை மானிடர்க்கு அளித்தீரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.78:25 |
| 835 | பார்வோனையும் அவன் படைகளையும் செங்கடலில் மூழ்கடித்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 136:15 |
| 836 | எரிக்கோ மதிலை இடித்தவரே உம்மை துதிக்கிறோம் | யோ.6:20 |
| 837 | கழுதையின் வாயைத் திறந்து பேச வைத்தீரே உம்மை துதிக்கிறோம் | எண்.22:28 |
| 838 | கதிரவனை கிபயோனிலும் நிலவை அய்யலோனிலும் அசையாது நீற்க்ச் செய்தவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 10:12 |
| 839 | ஆறுகளைப் பாலை நிலமாகவும் நீரோடைகளை வறண்ட தரையாகவும் மாற்றுபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 107:33 |
| 840 | பாலை நிலத்தை நீர்த்தடாகமாக மாற்றுபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 107:35 |
| 841 | பாறையைத் தண்ணீர் தடாகமாக ஆக்குபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 114:8 |
| 842 | கற்பாறையை வற்றாத நீர்சுனை ஆக்குபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 114:8 |
| 843 | வறண்ட நிலத்தை நீருற்றாக செய்கிறவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா107:35 |
| 844 | மலடியை அவள் இல்லத்தில் வாழவைத்து அவள் தாய்மைப்பேறு பெற்று மகிழ அருள்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.113:9 |
| 845 | அழிந்திருந்ததைக் கட்டுபவரே உம்மை துதிக்கிறோம் | எசே.36:36 |
| 846 | பாழிடமாய் இருந்ததை விளை நிலமாக்குபவரே உம்மை துதிக்கிறோம் | எசே.36:36 |
| 847 | காணாமல் போனதை தேடுபவரே உம்மை துதிக்கிறோம் | எசே 34:16 |
| 848 | அலைந்து திரிபவற்றைத் திரும்பக் கொண்டுவருபவரே உம்மை துதிக்கிறோம் | எசே 34:16 |
| 849 | நலிந்தவற்றை திடப்படுத்துகிறவரே உம்மை துதிக்கிறோம் | எசே 34:16 |
| 850 | காயப்பட்டதற்கு கட்டுப் போடுகிறவரே உம்மை துதிக்கிறோம் | எசே 34:16 |
| 851 | காற்றுக்கு ஒதுக்கிடமாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.32:2 |
| 852 | புயலுக்கு புகலிடமாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா 32:2 |
| 853 | வறண்ட நிலத்தில் நிருள்ள கால்வாய் போல் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா 32:2 |
| 854 | காய்ந்த மண்ணில் பெருங்குன்றின் நிழலாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.32:2 |
| 855 | என் வழி மரவினர் மீது உம் ஆவியைப் பொழிகின்றவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.44:3 |
| 856 | பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.146:8 |
| 857 | சோர்வுற்றோர்க்கு வலிமை அளிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா 40:29 |
| 858 | வலிமையிலந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா 40:29 |
| 859 | தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுபவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா 44:3 |
| 860 | வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா 44:3 |
| 861 | தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இறக்கம் காட்டும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா. 145:9 |
| 862 | எல்லா உயிரினங்களுக்கும் தக்க வேளையில் உணவளிக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா. 145:15 |
| 863 | விதைப்பவனுக்கு விதையும் உண்பவர்க்கு உணவையும் வழங்குபவரே உம்மை துதிக்கிறோம் | 2கொரி.9:10 |
| 864 | பசித்திருப்போருக்கு உணவளிப்பவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.146:7 |
| 865 | தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவளிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.111:5 |
| 866 | தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.145:19 |
| 867 | கடவுளே உமது அன்பர் உறங்கும் போதும் தேவையானதை உம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 127:2 |
| 868 | உம்மிடம் பற்றுக்கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 145:20 |
| 869 | எளிய மனத்தோரைப் பாதுகாக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 116:6 |
| 870 | உண்மையாய் உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அண்மையில் இருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 145:18 |
| 871 | நீர் செய்யும் அனைத்திலும் நீதியுள்ள ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 145:17 |
| 872 | உம் செயல்கள் யாவும் இறக்கச் செயல்களே உம்மை துதிக்கிறோம் | தி.பா 145:17 |
| 873 | செப்புக்கதவுகளை உடைப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.45:2 |
| 874 | இரும்பு தாழ்பாக்களை தகர்ப்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.42:2 |
| 875 | இருளில் மறைத்து வைத்துள்ள புதையல்களையும் தருபவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா 45:3 |
| 876 | எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பது போல் தம்மக்களை சுற்றிலும் இப்போதும் எப்போதும் இருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 125:2 |
| 877 | எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.147:2 |
| 878 | ஆண்டவரே எங்கள் வீட்டைக் கட்டுகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.127:1 |
| 879 | ஆண்டவரே எங்கள் நகரைக் காக்கின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 127:1 |
| 880 | தென் நாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல் எங்கள் அடிமை நிலையை மற்றுபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.126:4 |
| 881 | பொல்லார் கட்டிய கயிறுகளை அறுத்தெரிந்த கர்த்தரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.129:4 |
| 882 | பொல்லாரின் வழிகளைக் கவிழ்த்து விடுகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.146:9 |
| 883 | பொல்லாரைத் தரைமட்டும் தாழ்த்துகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.147:6 |
| 884 | பொல்லாரைச் சறுக்கலான இடங்களில் வைத்து அவர்களை விழத்தாட்டி அழிவுக்கு உள்ளாக்குபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 73:18 |
| 885 | பாவிகளிடமிருந்து பிரித்து எடுக்கப்பட்டு வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவரே உம்மை துதிக்கிறோம் | எபி.7:26 |
| 886 | தீமையைக் குறித்து மனம் வருந்தி மக்களை மன்னிப்பவரே உம்மை துதிக்கிறோம் | 2சாமு.24:16 |
| 887 | மன்னிப்பதில் தாராள மனத்தினரான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.55:7 |
| 888 | நொறுங்கிய நலிந்த நெஞ்சத்தினரோடு வாழ்பவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.57:15 |
| 889 | நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவித்து நலிந்த நெஞ்சத்தினரை திடப்படுத்துபவரே உம்மை துதிக்கிறோம் | ஏசா.57:15 |
| 890 | ஒருவரைத் தாழ்த்தி இன்னொருவரை உயர்த்துபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 75:7 |
| 891 | செறுக்குற்றோரை இகழ்ச்சியுடன் நோக்கும் கடவுளே உம்மை துதிக்கிறோம் | 1பே. 5:5 |
| 892 | தாழ்நிலையில் உள்ளவர்களுக்கு கருணை காட்டுபவரே உம்மை துதிக்கிறோம் | 1பே 5:5 |
| 893 | அரசர்கள் வழக்கி மாற்று அரசர்களை நிலை நிறுத்துபவரே உம்மை துதிக்கிறோம் | தானி. 2:21 |
| 894 | காலங்களையும் பருவங்களையும் மாற்றுபவரே உம்மை துதிக்கிறோம் | தானி 2:21 |
| 895 | ஞானிகளுக்கு ஞானம் வழங்குபவரே உம்மை துதிக்கிறோம் | தானி 2:21 |
| 896 | அறிவாளிக்கு அறிவை வழங்குபவரே உம்மை துதிக்கிறோம் | தானி.2:21 |
| 897 | மானிடருக்கு அறிவுட்டுபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.94:10 |
| 898 | மன்னிப்பு அழிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 130:4 |
| 899 | மிகுதியான மீட்பும் பேரன்பும் உம்மிடமே உள்ளது ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 30:7 |
| 900 | உண்மையாகவே மக்களினங்களின் அன்பரான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | இ.ச.33:3 |
| 901 | மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா.94:10 |
| 902 | கடல்களின் இரைச்சல்களையும் அலைகளையும் ஓசைகளையும் அடக்குபவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 65:7 |
| 903 | மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 65:7 |
| 904 | ஆயிரமாயிரம் பேருக்கு அருளன்பு காட்டும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் | ஏரே 32:18 |
| 905 | தந்தையாரின் குற்றத்திற்கான தண்டனையை அவர்களுக்கு பின் அவர்களுடைய பிள்ளைகளின் மடியில் கொட்டுகின்றவரே உம்மை துதிக்கிறோம் | எரே 32 :18 |
| 906 | சோதிக்கப்படுவோர்க்கு உதவி செய்ய வல்லவரே உம்மை துதிக்கிறோம் | எபி 2:18 |
| 907 | வழுவாதபடி எங்களைக் காக்க வல்லவரே உம்மை துதிக்கிறோம் | யூதா.24: |
| 908 | தமது மாட்சித் திருமுன் மகிழ்ச்சியோடு எங்களை மாசற்றவர்களாய் நிறுத்த வல்லவரே உம்மை துதிக்கிறோம் | யூதா 24: |
| 909 | என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் நன்றி செலுத்துவேன் என்பதால் உம்மை துதிக்கிறோம் | தி.பா.42:5 |
| 910 | எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனே உம்மை துதிக்கிறோம் | தி.பா.57:2 |
| 911 | எங்களை இறுதிவரை வழி நடத்தும் கடவுளே உம்மை துதிக்கிறோம் | தி.பா.48:14 |
| 912 | ஆண்டவரே நீர் சொல்லி உலகம் உண்டானது நீர் கட்டளையிட அது நிலை பெற்றது உம்மை துதிக்கிறோம் | தி.பா 33:9 |
| 913 | வானத்தியும் புமையையும் உண்டாக்கினவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
| 914 | ஒளியை உண்டாக்கினவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
| 915 | வான் வெளியையும் கடலையும் உப்பையும் உண்டாக்கினவரே உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
| 916 | பூக்கள் கனிகள் காய்கள் கிழங்குகள் கீரைகள் இவைகளைக் கொடுக்கும் மரம் செடி புல் பூண்டுகளுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
| 917 | கதிரவனையும் நிலவையும் விண்மீன்களையும் தந்தர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
| 918 | நீர் வாழ் உயிரினங்கள் பறவைகள் மற்றும் மீன்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
| 919 | பறவைகள் வீட்டு விலங்குகள் காட்டு விலங்குகள் ஊரும் பிரானிகளுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
| 920 | மண்ணினால் மனிதனை உருவாக்கி உம் உயிர் மூச்சை ஊதி உயிர் உள்ளவனாக்கினதற்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
| 921 | நீர் திட்டமிட்டு உருவாக்கிய பருவங்களுக்காய் மழைக்காய் பனிக்காய் வெயிலுக்காய் நிருற்றுகளுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
| 922 | ஆறுகளுக்காய் ஓடைகளுக்காய் நதிகளுக்காய் ஏரிகளுக்காய் குளங்களுக்காய் நீர் வீழ்ச்சிகளுக்காய் நீர் ஊற்றுகளுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
| 923 | மலைகளுக்காய் குன்றுகளுக்காய் மேடுகளுக்காய் பள்ளத்தாக்குகளுக்காய் சம பூமிகளுக்காய் பாலை வனங்களுக்காய் பனிப்பிரதேசங்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
| 924 | காடுகளுக்காய் குகைகளுக்காய் நிலத்தடிக் கனிமங்களுக்காய் எண்ணெய் ஊற்றுகளுக்காய் எரிவாயு ஊற்றுகளுக்காய் மீட்டவராம் ஏசுவே உமது அருந்செயல்களுக்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 104:24 |
| 925 | தண்ணீரைத் திராட்சை இராசமாக்கினீரே உம்மை துதிக்கிறோம் | யோ 2:9 |
| 926 | பிறவிக் குருடர்,செவிடர் ஊமைகளை காணவும் கேட்கவும் பேசவும் வைத்தவரே உம்மை துதிக்கிறோம் | மத் 9:33 |
| 927 | மூடவர் உடல் ஊனமுற்றோர் கூனர் முடக்கு வாதமுற்றோரை குனமாக்கீனீரே உம்மை துதிக்கிறோம் | மார்2:23 |
| 928 | பேய் பிடித்தோரை விடுதலையாக்கினீரே உம்மை துதிக்கிறோம் | மத் 15:28 |
| 929 | தொழு நோயாளிகளை குணமாக்கினீரே உம்மை துதிக்கிறோம் | லூக்.17:14 |
| 930 | மரித்த இலாசர் யாயிரின் மகள் நயீன் ஊர் விதவையின் மகன் யாவரையும் உயிரோடு எழுப்பினீரே உம்மை துதிக்கிறோம் | லூக்.17:15 |
| 931 | காற்றையும் கடலையும் அடக்கினீரே உம்மை துதிக்கிறோம் | மத் 8:26 |
| 932 | கடல் மீது நடந்தீரே உம்மை துதிக்கிறோம் | மத்14:25 |
| 933 | உமது வார்த்தையின் படி ஆழத்தில் வலை போட்டபோது பெருந்திரளான மற்றொரு முறை வலதுபக்கத்தின் வலை போட்ட போது 153 பெரிய மீன்களும் பிடிக்கச் செய்த அற்புதத்திற்காய் உம்மை துதிக்கிறோம் | லூக்5:6 |
| 934 | வரிக்கான பணம் மீன் வாயில் கிடைக்கச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் | மத்17:27 |
| 935 | இரத்தப் போக்கினால் வருந்திய பெண்ணையும் பேதுருவின் மாமியாரையும் 38 ஆண்டுகளாய் உடல் நலமற்று இருந்தவரையும் குணமாக்கீனீரே உம்மை துதிக்கிறோம் | மத்.9:22 |
| 936 | 5 அப்பம் 2 மீன் கொண்டோ 5000 பேருக்கு மேலானவர்களுக்கு உணவளித்தீரே மற்றும் எஞ்சிய துண்டுகளை 12 கூடைகள் நிறைய எடுக்கச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் | மத்14:20 |
| 937 | 7 அப்பம் சில சிறு மீன்கள் கொண்டு 4000 பேருக்கும் மேலானவர்க்கும் உணவளித்தீரே உம்மை துதிக்கிறோம் | மத் 15:38 |
| 938 | மல் கூவிண் வெட்டப்பட்ட காதை தொட்டு நல மாக்கினீரே உம்மை துதிக்கிறோம் | லூக் 22:51 |
| 939 | உம்மைக் கொல்ல நினைத்த மக்களிடமிருந்து அற்ப்புதமாய் மறைந்து போனீரே உம்மை துதிக்கிறோம் | லூக்.4:30 |
| 940 | உம்மை பிடிக்க வந்த போர்க் காவலர்கள் கூட்டத்தை பின் வாங்கி தரையில் விழச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் | யோ.18:6 |
| 941 | வலிப்பு நோயால் துன்புற்றவரையும் நீக் கோவை நோயுள்ளவரையும் குணமாக்கினீரே உம்மை துதிக்கிறோம் | மத் 17:18 |
| 942 | அத்திமரம் உமது சாபத்தால் பட்டுப்போனதே உம்மை துதிக்கிறோம் | மத் .21:19 |
| 943 | இயேசுவே ஒருவர் உம்மோடு இணைந்திருக்கும் போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராக மாற்றப்படுவதற்காய் உம்மை துதிக்கிறோம் | 11கொரி .5:17 |
| 944 | ஆண்டவர் உம்மை என்னை வேடரின் கண்ணியினிறும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார் என்னும் வாக்குத் தத்ததிர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:3 |
| 945 | தம் சிறகுகளால் உம்மை என்னை அரவணைப்பார் உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:4 |
| 946 | அவர்தம் இறைக்கைகளின் கீழ் நீர் நான் புகலிடம் காண்பீர் அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:4 |
| 947 | இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்து வரும் ஆண்புக்கும் நீர் நான் அஞ்சமாட்டீர் இருளில் உலவும் கொள்ள நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் நான் அஞ்ச மாட்டீர் என்னும் வாக்கீற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:56 |
| 948 | உம் என் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும் உம் என் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும் எதுவும் உம்மை அணுகாது என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:7 |
| 949 | ஆண்டவரே உம் என் புகலிடமாகக் கொண்டீர் உன்னதரை உம் என் உறைவிடமாக்கிக் கொண்டீர் ஆகவே தீங்கு உமக்கு எனக்கு நேரிடாது வாதை உம் என் கூடாரத்தை நெருங்காது என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா. 91:10 |
| 950 | நீர் நான் செல்லும் இடமெல்லாம் உம்மை என்னை காக்கும் படி தம் தூதருக்கு அவர் கட்டளையிடுவார் என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா. 91:11 |
| 951 | உம் என் கால் கல்லின் மேல் மோதாதபடி அவர்கள் தாங்கள் கைகளில் உம்மைத் தாங்கி கொள்வர் என்ற வாக்கு தத்ததிர்க்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:12 |
| 952 | சிங்கத்தின் மீதும் பாம்பின் மீதும் நீர் நான் நடந்து சொல்வீர் இளஞ் சிங்கத்தின் மீதும் விரியன் பாம்பின் மீதும் நீர் மிதித்துச் சொல்வீர் என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 91:13 |
| 953 | அவர்கள் நாங்கள் என்மீது அன்பு கூர்ந்ததால் அவர்களை என் பெயரை அறிந்துள்ளதால் அவர்களைப் பாதுகாப்பேன் என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:14 |
| 954 | அவர்கள் நாங்கள் என்னை நோக்கி மன்றாடும் போது அவர்களுக்கு பதில் அளிப்பேன் அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன் அவர்களைத் தப்புவித்து அவர்களை பெருமைப்படுத்துவேன் என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.91:15 |
| 955 | ஆண்டவர் தம் மக்களைத் தள்ளி விடார் தம் உரிமைச் சொத்தாம் அவர்களை கை விடார் என்ற வாக்குத் தத்ததிற்காக உம்மை துதிக்கிறோம் | தி.பா 94:14 |
| 956 | உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர் என்னும் வாக்கிற்காக உம்மை துதிக்கிறோம் | தி.பா 128:2 |
| 957 | நீர் நான் நற்பெரும் நலமும் பெறுவீர் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 128:2 |
| 958 | உம் என் துணைவியர் கனிதரும் திராட்சை கொடிபோல் இருப்பர் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா128:3 |
| 959 | உம் என் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மை சூழ்ந்திருப்பர் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 128:3 |
| 960 | ஆண்டவர் சியோனிலிருந்து உமக்கு எனக்கு ஆசி வழங்குபவராக உம் வாழ்நாள் எல்லாம் எருசலேமின் நல் வாழ்வைக் காணும்படியாக செய்வார் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா 128:5 |
| 961 | நீர் நான் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீர் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.128:6 |
| 962 | உன் என் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன் உன் என் வழித் தோன்றல் களுக்கு நான் ஆசிவழங்குவேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா 44:3 |
| 963 | உன்னைக் என்னைக் எதிர்த்து போரிடுபவருடன்நானும் போரிடுவேன் உன் என் பிள்ளைகளை விடுவிப்பேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா. 49:25 |
| 964 | உன் என் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர் தாமே கற்றுத் தருவார் உன் பிள்ளைகள் நிறை வாழ்வு பெற்றுச்சிறப்புப் பெறுவார் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.54:13 |
| 965 | மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன் என் மீது கொண்ட பேரன்பே நிலை சாயாது என் சமாதானத்தின் உடன் படிக்கையே அசைவுறாது என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.54:10 |
| 966 | என் அருள் உனக்குப் போதும் வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | 11கொரி 12:9 |
| 967 | இருமடங்கு நன்மைகள் நான் உனக்கு தருவேன் என்று இன்று உங்களுக்கு அறிவிக்கின்றேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | செக்.9:12 |
| 968 | சிங்கக் குட்டிகள் உணவின்றி பட்டின இருக்க நேரிட்டாலும் ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.34:10 |
| 969 | நான் உனக்கு அறிவு புகட்டுவேன் நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன் உன்னைக் கண்ணோக்கி உனக்கு அறிவுரை கூறுவேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா. 32:8 |
| 970 | துன்ப வேளையில் என்னை நோக்கிக் கூப்பிடுங்கள் உங்களைக் காத்திடுவேன் அப்போது நீங்கள் என்னை மேன்மை படுத்துவீர்கள் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.பா.50:15 |
| 971 | என்னிடம் மன்றாடு உனக்கு நான் செவிசாய்ப்பேன் நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறை பொருட்களையும் உனக்கு நான் விளக்கி கூறுவேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏரே.33:3 |
| 972 | கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள் தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | மத்.7:7 |
| 973 | இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாக கூடி இருக்கிறார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என்ற வாக்கிற்காக உம்மை துதிக்கிறோம் | மத் 18 :20 |
| 974 | இதோ உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | மத் .28:20 |
| 975 | அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கிறேன் கலங்காதே நான் உன் கடவுள் நான் உனக்கு வலிமையளிப்பேன் உதவி செய்வேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.41:10 |
| 976 | என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.41:10 |
| 977 | உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும் அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார் அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லோருக்கும் கொடுப்பவர் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | யாக் 1:5 |
| 978 | அஞ்சாதே நான் உனக்குத் துணையாய் இருப்பேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா. 41:13 |
| 979 | உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்க மாட்டான் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | யோசு 1:5 |
| 980 | நான் உன்னோடு இருப்பேன் உன்னைக் கை நெகிலமாட்டேன் கை விடவும் மாட்டேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | யோசு 1:5 |
| 981 | உன் வருங்காலம் வளமானதாய் இருக்கும் உன் நம்பிக்கை வீண் போகாது என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | நீதி 23:18 |
| 982 | ஆண்டவரே உங்களுக்காக போரிடுவோர் நீங்கள் அமைதியாய் இருங்கள் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | வி.ப.14:14 |
| 983 | யாக் கொபுக்கு எதிரான மந்திரம் ஏதுமில்லை இஸ்ரவேலுக்கு எதிரான குறி கூறல் யாதுமில்லை என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | எண். 23:23 |
| 984 | பால் குடிக்கும் தான் மகவைத் தாய் மறப்பாளே கருத் தான்கினவள் தான் பிள்ளை மீது இரக்கம் காட்ட திருப்பாளே இவர்கள் மறைந்திடினும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.49:15 |
| 985 | ஆண்டவர் தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | வி.ப.14:14 |
| 986 | இதோ எண் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன் உன் சுவர்கள் எப்போதும் எண் கண்முன் நிற்கின்றன என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.49:16 |
| 987 | அவர்கள் பசியடையார் தாகமுறார் வெப்பக் காற்றோ வெயிலோ அவர்களை வாட்டுவதில்லை ஏனெனில் அவர்கள் மேல் கருணை காட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா. 49:10 |
| 988 | நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட ஆண்டவராகிய எண் தலைவர் கற்றோரின் நாவை எனக்கு அளித்துள்ளார் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.50:4 |
| 989 | இஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான ஆண்டவரின் பெயரை முன்னிட்டு உன் பிள்ளைகளைத் தொலைவிலிருந்து ஏற்றிவரவும் வெள்ளியையும் பொன்னையும் அவர்களுடன் எடுத்துவரவும் தர்சிசின் வணிகக் கப்பல்கள் முன்னிலையில் நிற்கும் ஏனெனில் இஸ்ரயேலின் தூயவர் உனக்கு மேன்மை அளித்துள்ளார் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா. 60:9 |
| 990 | உன் மக்கள் அனைவரையும் நேர்மையாளராய் இருப்பர் அவர்கள் நாட்டை என்றென்றும் உரிமையாக்கிக் கொள்வார் நான் மாட்சிமையுடையுமாறு நட்டு வைத்த மரக்கிளைகள் அவர்களே என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.59:21 |
| 991 | நான் உனக்கு முன்னே சென்று குன்றுகள் சமப்படுத்துவேன் செப்புக் கதவுகளை உடைத்து இரும்புத் தாழ்பாள்களைத் தகர்ப்பேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.45:2 |
| 992 | நீர் நிலைகள் வழியாக நீ செல்லும் போது நான் உன்னோடு இருப்பேன் உம்மை துதிக்கிறோம் | ஏசா.43:2 |
| 993 | தியில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட்ட மாட்டாய் நெருப்பு உன் மேல் பற்றி எரியாது என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏசா.43:2 |
| 994 | நீ பல்வேறு இனத்தார்க்கும் கடன் கொடுப்பாய் நீயோ கடன் வாங்கமாட்டாய் உம்மை துதிக்கிறோம் | இ.ச.28:12 |
| 995 | நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும் தம் நன்மைகளின் கருவுலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | இ.ச.28:12 |
| 996 | ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரே அன்றி கடையனாக ஆக்கமாட்டார் நீ உயர் வாயேயன்றி தாழ்ந்து போக மாட்டாய் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | இ.ச.28:12 |
| 997 | நானே ஆண்டவர் என்பதையும் எனக்காக காத்திருப்போர் வெட்கமடையார் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | ஏ.சா.49:23 |
| 998 | ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கைக் கொள்ளும் அப்பொழுது நீரும் உன் வீட்டாரும் மீட்படைவீர் என்னும் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.தூ.16:31 |
| 999 | அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் எண் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | யோ.14:27 |
| 1000 | இதோ நான் விரைவில் வருகிறேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் | தி.வெ. 22:7 |
Why Are the Names of Jesus Important?
Throughout Scripture, God reveals Himself through different names that describe His attributes and His relationship with His people. In the same way, Jesus Christ is known by many names because each one reveals a different dimension of His divine character and His work of salvation.
For example, the name Savior reminds us that Jesus came to save sinners. Emmanuel assures us that God is with us. Alpha and Omega proclaims that He is eternal. Good Shepherd reminds believers that Christ lovingly guides and protects His people. Resurrection and the Life gives us hope that through Him we have eternal life.
When believers praise Jesus using these biblical names, they are worshipping Him according to the truth revealed in Scripture rather than relying only on human words.
How to Use These 1000 Names of Jesus in Prayer
These names are much more than a list they are powerful reminders of who Jesus is. Many believers include them in their daily devotional life to deepen their relationship with Christ and strengthen their faith.
- Read 20–30 names every morning during your quiet time.
- Use these names during family prayer and evening devotion.
- Include them in church worship services and prayer meetings.
- Meditate on the Bible reference connected to each name.
- Memorize a few names every week to enrich your knowledge of Scripture.
- Use these names while thanking and praising Jesus in your personal prayers.
As you continue praying through these biblical names, you will discover fresh truths about the love, grace, holiness, and power of Jesus Christ.
1000 Praises of Jesus in Tamil with Bible References
Every praise listed in this collection is based on the teachings of the Bible. Instead of human opinions, each title reflects biblical truth and is accompanied by Scripture references, allowing readers to understand the context and meaning behind every name.
This makes the collection valuable for personal Bible study, sermon preparation, church worship, youth meetings, family devotion, Sunday School teaching, and Christian ministry.
This collection helps you:
- Study the biblical meaning behind every name of Jesus.
- Grow deeper in your understanding of God's Word.
- Strengthen your daily prayer life.
- Praise Jesus using biblical truths.
- Prepare messages and Bible study lessons.
- Develop a richer and more meaningful worship experience.
Benefits of Meditating on the Names of Jesus
Every name of Jesus reveals another reason to trust Him. During difficult times, His names remind believers of His promises and His unchanging character.
- When you need peace, remember that Jesus is the Prince of Peace.
- When you need guidance, He is the Good Shepherd.
- When you seek forgiveness, He is your Redeemer.
- When you need hope, He is the Resurrection and the Life.
- When you feel spiritually hungry, He is the Bread of Life.
- When darkness surrounds you, He is the Light of the World.
Spending time each day meditating on these biblical names helps believers focus on Christ rather than circumstances and encourages a deeper walk with God.
Who Can Use This Collection?
This list of 1000 Names of Jesus in Tamil is suitable for Christians of every age and background. Whether you are a new believer or have walked with Christ for many years, these names will help enrich your worship and devotional life.
- Pastors and church leaders
- Prayer warriors
- Bible study groups
- Sunday School teachers
- Youth fellowship members
- Christian families
- Personal devotional readers
- Tamil-speaking believers around the world
Frequently Asked Questions (FAQ)
What are the 1000 Names of Jesus in Tamil?
The 1000 Names of Jesus in Tamil are a collection of biblical names, titles, and praise expressions that describe the character, authority, love, holiness, and saving work of Jesus Christ. Each name is supported by relevant Bible references for worship and study.
Are these names taken from the Bible?
Yes. Every name or title included in this collection is based on biblical truth and is accompanied by Scripture references to help readers study God's Word in context.
Can I use these names during prayer?
Absolutely. Many believers use these names during personal devotion, family worship, fasting prayer, church services, and thanksgiving to praise Jesus according to Scripture.
Is this collection useful for Bible study?
Yes. Because every name includes a Bible reference, it serves as an excellent resource for personal Bible study, sermon preparation, discipleship classes, youth meetings, and Sunday School lessons.
Can I share this page with others?
Yes. Feel free to share this resource with your family, friends, church members, prayer groups, and anyone who desires to know more about the wonderful names of Jesus Christ.
Conclusion
The 1000 Names of Jesus in Tamil is more than a collection of titles, it is a journey through the rich biblical revelation of who Jesus Christ is. Every name points to His love, grace, holiness, power, kingship, compassion, and faithfulness. As you read through this list and meditate on the accompanying Bible verses, may your faith grow stronger, your worship become deeper, and your relationship with the Lord Jesus Christ become more intimate. We encourage you to bookmark this page and return regularly as part of your daily prayer and devotional life.

No comments:
Post a Comment